காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் போராட்டம்

-யாழ் நிருபர்- வடக்கு - கிழக்கில் யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகம் முன்பாக நேற்று திங்கட்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.…
Read More...

ஆரம்ப பிரிவு மாணவர்களின் மாதிரி சந்தை

-யாழ் நிருபர்- கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் தரம் இரண்டு மாணவர்களின் மாதிரி சந்தை நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.. கொக்குவில் இருந்து ஆரம்ப…
Read More...

அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

ஒக்டோபர் மாதத்தின் முதல் பாதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டதுடன், 20,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.…
Read More...

மட்டு.வாழைச்சேனையில் கோடாரியால் தாக்கி ஒருவர் படுகாயம்

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு வாழைச்சேனையில் நேற்று திங்கட்கிழமை கோடரியால் தாக்கப்பட்டு ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வாழைச்சேனை சந்தைப் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் நேற்று…
Read More...

போதை மருந்து உபயோகித்த நால்வர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் அரசடி பகுதியில் ஊசி மூலம் ஹெரோரோயின் போதை மருந்து எடுத்துக் கொண்டிருந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் நால்வரும் 2 கிராம்…
Read More...

பிரான்ஸில் சம்பள உயர்வு கோரி வேலைநிறுத்தம்

பிரான்ஸில் சம்பள உயர்வு கோரி இன்று செவ்வாய்க்கிழமை போக்குவரத்து, எரிசக்தி, கல்வி, சுத்திகரிப்பு பிரிவு மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் உள்ளவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.…
Read More...

மண்முனைப்பற்றில் இடம்பெற்ற இலக்கிய விழா

மண்முனைப்பற்று பிரதேச செயலகமும் கலாசார பேரவையும் கலாசார அதிகார சபையும் இணைந்து நடாத்திய கலாசார மற்றும் இலக்கிய விழா நிகழ்வு நந்தகோபன் கலாசார மண்டபத்தில் மண்முனைப்பற்று பிரதேச…
Read More...

தொழில் தேடும் இளைஞர் யுவதிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 19 ஆயிரத்து 147 ற்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் தொழில் தேடுபவர்களாக யாழ். மாவட்ட செயலக மனித வலு வேலை வாய்ப்பு திணைக்களத்தில் பதிவினை…
Read More...

எரிசக்தி அமைச்சர் விடுத்துள்ள அறிவித்தல்

அத்தியாவசிய சேவை விதிமுறைகளுக்கு அமைய எரிபொருள் விநியோகத்திற்கு இடையூறு செய்யும் தொழிற்சங்கங்கள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி…
Read More...

சர்வதேச விமானநிலையத்தின் 3ஆம் ஆண்டு நிறைவு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையத்தின் 3ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு சமய நிகழ்வும் கேக் வெட்டும் நிகழ்வும் நேற்று திங்கட்கிழமை பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச…
Read More...