எக்ஸ்பிரஸ் பேர்ல் சிதைவுகளை மீட்க வருகிறது சீனக் கப்பல்

இலங்கை கடற்பரப்பில் தீப்பிடித்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் சிதைவுகளை மீட்பதற்காக சீனக் கப்பல் ஒன்று இலங்கையின் கடற்பகுதியை வந்தடைய உள்ளது. இந்த கப்பல் நாளை புதன்கிழமை அல்லது நாளை…
Read More...

புதிய நீர் இணைப்பு கட்டணங்கள் அதிகரிப்பு

புதிய நீர் இணைப்பு வழங்குவதற்கு அறவிடப்படும் கட்டணத்தை நேற்று திங்கட்கிழமை முதல் அதிகரிக்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, கட்டணம்…
Read More...

முன்பள்ளி சிறார்களுக்கு இலைக்கஞ்சி வழங்கும் நிகழ்வு

-மட்டக்களப்பு நிருபர்- மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவின் சமுர்த்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஈச்சத்தீவு இராமகிருஸ்ணா முன்பள்ளி பாடசாலையில் சிறார்களுக்கு இலைக்கஞ்சிக்…
Read More...

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின்றதா?

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் 2022 நவம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். தேசிய அடையாள அட்டை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டமையினால் மாணவர்கள்…
Read More...

உயிர் காப்பு விழிப்புணர்வு பயிற்சியும் கண்காட்சியும்

-மட்டக்களப்பு நிருபர்- சர்வதேச இடர் அபாயக் குறைப்பு தினத்தை முன்னிட்டு உயிர் காப்பு விழிப்புணர்வுப் பயிற்சியும் கண்காட்சியும் மாணவர்கள், பொதுமக்கள், படையினர், பொலிஸார் முன்னிலையில்…
Read More...

மருத்துவர்களின் ஓய்வு காலத்தை நீடிக்க தீர்மானம்

மருத்துவர்களின் ஓய்வு காலத்தை ஓராண்டுக்கு நீடிக்க அரசு முடிவு செய்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர்…
Read More...

அத்தியாவசிய பொருட்களின் விலை வீழ்ச்சி

சந்தையில் அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை…
Read More...

தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

-அம்பாறை நிருபர்- வெற்றுக்காணி ஒன்றில் தூக்கில் தொங்கிய படி மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ்…
Read More...

கடற்தொழில் திணைக்களம் அரச அதிபருக்கு மகஜர் கையளிப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் வங்காலை கிராம மீனவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை உரிய முறையில் எரிபொருள் வழங்க கோரி மன்னார் நகரில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். நானாட்டான் பிரதேச…
Read More...

வெட்டுக் காயங்களுடன் ஒருவர் மீட்பு

-கிளிநொச்சி நிருபர்- யாழ்.வடமராட்சி - வல்லிபுரக் குறிச்சி பகுதியில் வெட்டுக் காயங்களுடன் நபர் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
Read More...