இந்திய தூதுவர் நெடுந்தீவுக்கு விஜயம்

-யாழ் நிருபர்- நேற்று செவ்வாய்கிழமை யாழ். இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்டதாக யாழ். இந்திய துணைத்தூதுவராலயம் தெரிவித்துள்ளது. நெடுந்தீவில்…
Read More...

அத்தியாவசிய பொருட்களின் இன்றைய விலை

இறக்குமதி செய்யப்படும் அரிசி, சீனி, கோதுமை மற்றும் பருப்பு அகியவற்றின் மொத்த விற்பனை விலை வெளியாகியுள்ளது. அதன்படி,  சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராம் 360 ரூபாய் முதல் 375 ரூபாய்.…
Read More...

வீதி விதிமுறை கலந்துரையாடல்

-யாழ் நிருபர்- யாழ். பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீதிப்போக்குவரத்து பொலிஸாரால், வீதி போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் போதைப்பொருள் பாவனையைத் தடுத்தல் தொடர்பாக மாணவர்களுக்கு…
Read More...

உறங்கச் சென்ற இளைஞன் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - நீர்வேலி பகுதியில் மேசன் வேலையில் ஈடுபட்டு வந்த விஜயபாகு நிதர்ஷன் எனும் 27 வயதுடைய இளைஞன் கடந்த திங்கட்கிழமை இரவு உறங்கச் சென்றுள்ள நிலையில்இ நேற்று…
Read More...

வடக்கு கிழக்கு தமிழ் மாணவர் ஒன்றியம் அங்குரார்ப்பணம்

-யாழ் நிருபர்- யாழ். பல்கலைக்கழகமும் கிழக்கு பல்கலைக்கழகமும் இணைந்து வட – கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் என்னும் ஒன்றியம் என்னும் அமைப்பு கிழக்கு பல்கலைக்கழகத்தில் அங்குரார்ப்பணம்…
Read More...

வாள் வெட்டில் ஒருவர் படுகாயம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை, நாவலடி - ஊரிக்காடு பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் வாள் மற்றும் கோடாரியுடன் வீடு ஒன்றிற்குள் புகுந்த இரண்டு நபர்கள் 65 வயது…
Read More...

இந்து சமய வரலாறுகளை கற்பதற்குரிய வழி முறைகள் தற்போது இல்லை

- யாழ் நிருபர்- தற்போதைய மாணவர்கள் இந்து சமய வரலாறுகளை கற்பதற்குரிய வழி முறைகள் தற்போது காணப்படுவதில்லை என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிறீசற்குணராஜா தெரிவித்தார்,…
Read More...

பேருந்து மோதி முதியவர் பலி

-மன்னார் நிருபர்- மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலகம் அருகில் வீதியில் நின்று கொண்டிருந்த முதியவர் மீது பேருந்து மோதியதில்  சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த 74 வயதான ஒருவர்…
Read More...

பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்

-மன்னார் நிருபர்- பொருளாதார நெருக்கடியை நாம் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எனவே நாம் முயற்சி உள்ளவர்களாய் எமது சோர்வுகளை களைந்து விட்டு,உழைக்கும் மக்களாக மாற வேண்டும், என…
Read More...

13 வயது சிறுமி துஷ்பிரயோகம்

-யாழ் நிருபர்- மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் - நவாலி பகுதியில் 13 வயதுச் சிறுமி ஒருவரை 41 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார். இது…
Read More...