மழை நிலைமை அதிகரிக்கும்

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்தவர் ஹெரோயினுடன் கைது

-யாழ் நிருபர்- மல்லாகம் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் பிடிவிறாந்து விதிக்கப்பட்டு, நீண்ட காலமாக பொலிசாரினால் தேடப்பட்டு வந்த குருநகர் பகுதியைச்…
Read More...

ஜனாதிபதிக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கப்படும்

தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பகுதியினரை தீபாவளி தினத்தன்று விடுதலை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றமை மகிழ்ச்சியளிப்பதாக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கட்டம்…
Read More...

கோழி இறைச்சியின் விலை குறைப்பு

கோழி இறைச்சியின் விலை இன்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது . அதன்படி, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை 420 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது .…
Read More...

இளம் குடும்பப்பெண் கைது

-யாழ் நிருபர்- கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அச்செழு பகுதியில் உயிர் கொல்லி போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம்…
Read More...

கடலை அழித்து தென்னந்தோப்பாக்க விடமாட்டோம்

-கிளிநொச்சி நிருபர்- கடலை அழித்து தென்னந்தோப்பாக்க விடமாட்டோம் நெக்டா அதிகாரிகளுக்கு அன்ன ராசா காட்டம். நெட்டா நிறுவன அதிகாரி ஒருவர் தென்னந்தோப்பில் அட்டைப் பண்ணை வளர்ப்பால்…
Read More...

தமிழர்களின் கலாச்சார சங்கமம் விழா

-கல்முனை நிருபர் - இந்திய தூதரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கத்தார் ஒருங்கிணைந்த தமிழர் பேரவை நடாத்திய மாபெரும் தமிழ் கலாச்சார சங்கமம் விழா சிறப்பாக நடாத்த உதவிய உள்ளங்களுக்கு…
Read More...

அனர்த்தங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் காலநிலை மற்றும் அபிவிருத்தி களால் ஏற்படும் அனர்த்தங்கள் தொடர்பான…
Read More...

சூப்பர் 12 சுற்றுக்கு இலங்கை அணி தகுதி

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் T20 உலகக் கோப்பை 2022 இன் சூப்பர் 12 சுற்றுக்கு இலங்கை அணி  நெதர்லாந்தை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தகுதி பெற்றது. 44 பந்துகளில் 79 ரன்களில்…
Read More...

பாராளுமன்ற தேர்தலை நடத்துவது சாத்தியமற்றது

அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்கு முன்னர் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது அரசியலமைப்பு ரீதியாக சாத்தியமற்றது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா…
Read More...