ஆட்டிறைச்சியால் வந்த தகராறு : ஒருவர் படுகொலை

வீட்டில் ஆட்டிறைச்சி சமைப்பது தொடர்பாக கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் பக்கத்து வீட்டுக்காரர் கொலையான சம்பவம் இந்தியா - மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய…
Read More...

போலி ஆன்லைன் வியாபாரம் : 23 வயது இளைஞன் கைது

இறக்குமதி செய்யப்பட்ட இலத்திரனியல் உபகரணங்களை மலிவான விலையில் வழங்குவதாகக் கூறி பொதுமக்களிடம் நிதி மோசடி செய்த 23 வயதான ஹபராதுவ பிரதேசத்தைச் சேர்ந்த இணைய வடிவமைப்பாளர் ஒருவர் கைது…
Read More...

மாணவர்களின் போக்குவரத்தை இலகுபடுத்த கலந்துரையாடல்

-கல்முனை நிருபர்- கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி, கல்முனை மஹ்மூத் மகளிர் தேசிய கல்லூரி பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி பாடசாலை நேரங்களில் போக்குவரத்தை…
Read More...

தொற்றா நோய்கள் சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டம்

-கல்முனை நிருபர்- உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் செயற்படுத்தப்படும் PSSP செயற்றிட்டத்தின் கீழ் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் தெரிவு செய்யப்பட்ட கோமாரி ,உல்லே ஆகிய…
Read More...

ஊடகவியலாளர் மீது தாக்குதல் முயற்சி

-கிளிநொச்சி நிருபர்- மோசமான நிலையில் காணப்பட்ட டயருடன் ஊர்காவற்றுறை வைத்தியசாலையிலிருந்து நோயாளியை ஒருவரை மேலதிக சிகிச்சைக்கக யாழ்ப்பாணம் கொண்டுசென்ற அம்புலன்ஸ் வண்டியின் டயர்…
Read More...

விண்ணப்பங்களுக்கான காலம் நீடிப்பு

2022 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி பொது தராதர பத்திர உயர்த்தர பரீட்சையின் விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்காக திகதி…
Read More...

போதையற்ற எதிர்கால சந்ததி வேலைத்திட்டம்

-கல்முனை நிருபர்- அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா தனது 17வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொரோனா, பொருளாதார நெருக்கடிகள் உட்பட பல்வேறு காரணங்களினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும்…
Read More...

கச்சா எண்ணெய் விலை உயர்வு

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சற்று உயர்ந்து காணப்படுகிறது. அதன்படி, பிரண்ட் கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை தற்போது 92.42 டொலர்களாக பதிவாகியுள்ளது. டபிள்யூ டி ஐ கச்சா எண்ணெய்…
Read More...

தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

தீபாவளியை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் ஒக்டோபர் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை விசேட விடுமுறை தினமாக அறிவிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கல்வி இராஜாங்க…
Read More...