இறையடி சேர்ந்தார் இலங்கையின் மூத்த இலக்கிய படைப்பாளி

இலங்கையின் மூத்த எழுத்தாளர்.  நாவலாசிரியர், இலக்கிய ஆய்வாளர் சாஹித்ய ரத்னா தெளிவத்தை ஜோசப் (சந்தனசாமி ஜோசப்) தமது 88 ஆவது வயதில் காலமானார். இதனை அவரின் குடும்பத்தினர்…
Read More...

நிர்மாணத்துறை தொடர்பான கலந்துரையாடல்

நிர்மாணத்துறையின் சவால்கள் மற்றும் முன்மொழியப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது நிர்மாணத்துறையில் எழுந்துள்ள சவால்கள் மற்றும் உத்தேச எதிர்கால…
Read More...

கிராம மட்டத்தில் இலவச வைத்திய பரிசோதனை

-திருகோணமலை நிருபர் - திருகோணமலை மாவட்டத்தில் மொரவெவ பிரதேசத்திலுள்ள கிராமங்களுக்கு சென்று இலவச வைத்திய பரிசோதனையை வைத்தியர்கள் ஆரம்பித்துள்ளனர். தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள…
Read More...

அம்பாறையில் வெளிநாட்டு பறவைகள்

-அம்பாறை நிருபர்- காலநிலை மாற்றத்தின் காரணமாக வெளிநாட்டு பறவை இனங்கள் தற்போது அம்பாறை மாவட்டத்தில் சஞ்சரிப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. பெரிய நீலாவணை சம்மாந்துறை…
Read More...

பொது மைதானம் செப்பனிடும் பணிகள் ஆரம்பம்

-அம்பாறை நிருபர்- கல்முனை விக்டோறியஸ் விளையாட்டு கழகத்தின் வேண்டுகோளை ஏற்று இன்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.ம்.றகீப் பொது மைதானத்தை செப்பனிடும் நடவடிக்கை…
Read More...

பணவீக்கத்தால் உணவை தவிர்க்கும் பிரிட்டன் மக்கள்

பிரிட்டனில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் காரணமாக கடந்த சில மாதங்களாக அங்கு நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் மக்கள் ஒரு நாள் முழுவதும் உணவைத் தவிர்ப்பதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து புட்…
Read More...

ஆட்டிறைச்சியால் வந்த தகராறு : ஒருவர் படுகொலை

வீட்டில் ஆட்டிறைச்சி சமைப்பது தொடர்பாக கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் பக்கத்து வீட்டுக்காரர் கொலையான சம்பவம் இந்தியா - மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய…
Read More...

போலி ஆன்லைன் வியாபாரம் : 23 வயது இளைஞன் கைது

இறக்குமதி செய்யப்பட்ட இலத்திரனியல் உபகரணங்களை மலிவான விலையில் வழங்குவதாகக் கூறி பொதுமக்களிடம் நிதி மோசடி செய்த 23 வயதான ஹபராதுவ பிரதேசத்தைச் சேர்ந்த இணைய வடிவமைப்பாளர் ஒருவர் கைது…
Read More...

மாணவர்களின் போக்குவரத்தை இலகுபடுத்த கலந்துரையாடல்

-கல்முனை நிருபர்- கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி, கல்முனை மஹ்மூத் மகளிர் தேசிய கல்லூரி பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி பாடசாலை நேரங்களில் போக்குவரத்தை…
Read More...

தொற்றா நோய்கள் சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டம்

-கல்முனை நிருபர்- உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் செயற்படுத்தப்படும் PSSP செயற்றிட்டத்தின் கீழ் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் தெரிவு செய்யப்பட்ட கோமாரி ,உல்லே ஆகிய…
Read More...