தூக்கில் தொங்கிய இராணுவ வீரன்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை 22 ஆவது இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ வீரரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (21) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தலைமையக பொலிஸார்…
Read More...

முன்பள்ளி மாணவர்களுக்கு இலைக் கஞ்சி வழங்கும் நிகழ்வு

-கல்முனை நிருபர்- வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் வழிகாட்டலில் முன்பள்ளி மாணவர்களுக்கு போஷாக்கு உணவு வழங்கும் திட்டத்தின் கீழ்…
Read More...

படுகொலை செய்யப்பட்டவர்களது நினைவேந்தல்

- யாழ் நிருபர்- இந்திய இராணுவத்தினரால் யாழ். போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 35வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. 1987 ம் ஆண்டு யாழ். போதனா…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரின் விற்பனை விலை மேலும் அதிகரித்தள்ளது.…
Read More...

இரண்டாம் தவணை விடுமுறை அறிவித்தல்

இந்த ஆண்டுக்கான இரண்டாம் தவணை பாடசாலை கற்கைகள், எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதியுடன் நிறைவடைய உள்ளது. கல்வி அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 2ஆம்…
Read More...

பழைய மாணவர் சங்கம் நடாத்தும் இரத்ததான முகாம்

கல்லடி - உப்போடை, விவேகானந்தா மகளிர் கல்லூரியின் விவேகா பழைய மாணவர் சங்கம் நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் எதிர்வரும் சனிக்கிழமை 22.10.2022 திகதி காலை 9.00 மணி தொடக்கம் 12.00 மணி வரை…
Read More...

பழமை வாய்ந்த மரம் முறிந்து வீழ்ந்தது

-யாழ் நிருபர்- நேற்று இரவு முதல் கடும்காற்றுடன் பெய்துவரும் மழை காரணமாக கிளிநொச்சி - கணேசபுரம் பகுதியில் வீதிக்கு குறுக்கே, பல்லாண்டு பழமை வாய்ந்த அரசமரம் முறிந்து விழுந்துள்ளது.…
Read More...

எதிர்க்கட்சித் தலைவர் – நோர்வேயின் இலங்கைக்கான தூதுவர் சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் நோர்வே நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ட்ரைன் எஸ்கடெல் அம்மையார் ஆகியோர் இடையிலான சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர்…
Read More...

வாகரையில் கட்டுத்துவக்கு மீட்பு

-வாழைச்சேனை நிருபர்- வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள 5 ஆம் வட்டார கிராமத்தில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கட்டுத்துவக்கொன்றினை விசேட அதிரடிப் படையினர் மீட்டுள்ளனர். வாகரை பிரதேச…
Read More...

முதலீட்டை ஊக்கப்படுத்தி பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முயற்சி

இலங்கையில் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கி பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த துரித முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.…
Read More...