ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் குழு சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தானில் தலிபான் பாதுகாப்பு படையினரால் இஸ்லாமிய தீவிரவாதிகள் குழு ஒன்று சுட்டுக்கொல்லப்பட்டது. தலைநகர் காபூலில் நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் இந்தக் குழு…
Read More...

இத்தாலியின் பிரதமரானார் ஜார்ஜியா மெலோனி

இத்தாலியின் பிரதமராக ஜார்ஜியா மெலோனி பதவியேற்றார். கடந்த மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஜார்ஜியா மெலோனியின் தேசிய இத்தாலிய சகோதரத்துவம் தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையை வென்றது.…
Read More...

தீபாவளியை முன்னிட்டு மதுபானசாலைகளுக்கு பூட்டு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை மறுதினம் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை மற்றும்…
Read More...

இலங்கைக்கு தங்கம் கடத்தி வந்த இந்திய பிரஜை கைது

89,000 ரூபா பெறுமதியான தங்கத்தை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது…
Read More...

விபத்தில் 28 வயது இராணுவ அதிகாரி பலி

வெலிகந்தவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். 28 வயதுடைய, இலங்கை இராணுவ விசேட அதிரடிப்படையின்  கேப்டன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
Read More...

நாடாளுமன்ற கூட்டங்களை பார்க்க மாணவர்களுக்கு வாய்ப்பு

நாடாளுமன்றக் கூட்டங்கள் நடைபெறும் நாட்களில் பாடசாலை மாணவர்களுக்கு விவாதங்களைப் பார்க்க வாய்ப்பளிக்க நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு முடிவு செய்துள்ளது. இதன்படிஇ பாராளுமன்ற…
Read More...

எமது அரசியலமைப்புகள் கேலிக்குரியவையாகியுள்ளன

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி, பாதுகாப்பு வலயங்களை உருவாக்கி, புனர்வாழ்வு பணியகத்தை உருவாக்குவது ஜனநாயகம் அல்ல. அது மக்கள் எதிர்பார்ப்பும் அல்ல என எதிர்க்கட்சி…
Read More...

மட்டு.செங்கலடி திரையரங்கு தொடர்பில் சினிமா ரசிகர்கள் அதிருப்தி

மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி யில் உள்ள திரையரங்கில் திரைப்படம் பார்க்கச் சென்ற வெளி மாவட்டத்தை சார்ந்த பெண்களின் கைப் பைகளை குறித்த திரையரங்கின் ஊழியர்கள் சோதனையிட்டு…
Read More...

காதலனை கொன்று மகளிற்கு அருகே புதைத்த தந்தை

தற்கொலை செய்து கொண்ட மகளின் காதலனை கொலை செய்து, மகளை புதைத்த இடத்தின் அருகிலேயே புதைத்த பெண்ணின் தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தியா ஆந்திர மாநிலம் ஏலூரூ மாவட்டத்தில் உள்ள…
Read More...

தனிமையில் வசித்த பெண் மீது தாக்குதல்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனிமையாக இருந்த வயோதிபப் பெண்ணொருவரை சுட்டியலால் தாக்கி காயப்படுத்திய சம்பவமொன்று கிண்ணியா பொலிஸ் பிரிவில்…
Read More...