வர்த்தகர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சரியான எடையின்றி பாண் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று சனிக்கிழமை முதல் சந்தை…
Read More...

சொந்த நிலம் இருந்தும் அகதி வாழ்க்கை

-மன்னார் நிருபர்- யாழ் மாவட்டம் பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பொலிகண்டி பகுதியில் 30 வருடங்களுக்கு மேலாக நிலவன், பாலாவி, போன்ற அகதிகள் முகாம்களில் வசித்து…
Read More...

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் பின், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்…
Read More...

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் நடமாடும் சேவை

வடக்கு மாகாணசபை மற்றும் போக்குவரத்து அமைச்சு ஆகியவற்றின் நெறிப்படுத்தலில் வட மாகாண மற்றும் மத்திய மோட்டார் போக்குவரத்து திணைக்களங்கள் இணைந்து நடத்தும் 'வீதி ஒழுங்குகளை பேணிப்…
Read More...

அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கான அறிவித்தல்

கூட்டங்கள் மற்றும் விழாக்களுக்கு நட்சத்திர வகுப்பு ஹொட்டல்களில் இருந்து உணவுகளை கொண்டு வர வேண்டாம் என்று அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. நட்சத்திர வகுப்பு…
Read More...

மின்தடை இல்லை

எதிர்வரும் திங்கட்கிழமை மின்வெட்டு இருக்காது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர்…
Read More...

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றம்

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான நடைமுறையை இந்த வருடம் முதல் திருத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இதன்படி, பரீட்சாத்திகளுக்கு…
Read More...

அமுலுக்கு வரவுள்ள புதிய வரி

நாடாளுமன்றத்தின் நிதிக் குழுவின் ஒப்புதல் மற்றும் சபாநாயகரின் கையொப்பத்துக்குப் பிறகு, புதிதாக வெளியிடப்பட்ட தனிநபர் வருமான வரி நவம்பர் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படலாம், என…
Read More...

வட்டு இந்துவின் நிறுவுனர் நினைவு நாளும் பரிசளிப்பு விழாவும்

யாழ். வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் நிறுவுனர் நினைவு நாளும் பரிசளிப்பு விழாவும் இன்று சனிக்கிழமை வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் திறந்தவெளி முத்து அரங்கில் நடைபெற்றது.…
Read More...

நாட்டில் கடும் மழை : எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்…
Read More...