அரச செலவீனங்கள் குறைக்கப்பட வேண்டும்

அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டுமாயின் அரச செலவீனங்கள் குறைக்கப்பட வேண்டும்,  என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர்…
Read More...

யாழ். மாவட்டத்தில் தீபாவளிபூஜை வழிபாடுகள்

- யாழ் நிருபர்- தீபவொளியின் தீபாவளிநாளினை கொண்டாடும் இந்துமக்கள் இன்று அதிகாலையில் இருந்து ஆலய சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான…
Read More...

நாளை சூரிய கிரகணம்

நாளை செவ்வாய்க்கிழமை சூரிய கிரகணம் ஏற்படும் என ஆர்தர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பகுதியில் முழுமையாக  22 நிமிடங்களுக்கு  இது தெரியும். கொழும்பில் மாலை 5.43 மணி…
Read More...

சோதனைகளை நடத்துவது பிரச்சினைக்கு தீர்வாகாது

சோதனைகளை நடத்துவது பிரச்சினைக்கு தீர்வாகாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு இறாத்தல் பாணுக்கு தேவையான எடை இல்லை என கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின்…
Read More...

நாட்டில் மோசமான வானிலை தொடரும்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.…
Read More...

ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்து செய்தி

வண்ண மயமான கலாசார நிகழ்வான தீபாவளி நன்னாளில் வாழ்த்து தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன், என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.…
Read More...

மீண்டும் எரிவாயு வெடிப்பு

-யாழ் நிருபர்- சாவகச்சேரி - டச் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று சனிக்கிழமை மதியம் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது. வீட்டில் இருந்த பெண்மணி சமையல்…
Read More...

கிழக்கு மாகாண ஆங்கில மொழித்தின போட்டிகள்

-கல்முனை நிருபர்- கிழக்கு மாகாண ஆங்கில மொழிப்போட்டிகள் மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட, பட்டிருப்பு மகாவித்தியாலய தேசிய பாடசாலையில் மாகாண கல்விப்பணிப்பாளர்…
Read More...

60 கிலோ கேரளா கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் - மாதகல் பகுதியில் 60 கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இன்று…
Read More...

அரசுக்கு எதிராக துண்டுப்பிரசுரம் விநியோகம்

'நாங்கள் ஒன்று சேர்ந்து நாட்டை கட்டி எழுப்புவோம்' என்னும் தலைப்பிலான அரசாங்கத்துக்கு எதிரான துண்டு பிரசுரங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தில் விநியோகிக்கப்பட்டன.…
Read More...