மன்னார் மாணவி அகில இலங்கை ரீதியில் சாதனை

அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற Taekwondo போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்று வட மாகாணத்திற்கும், மன்னார் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் ஜெகதீஸ்வரன் ஜகி என்ற மாணவி.…
Read More...

போதைப் பாவனை தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்

யாழ் மாவட்டத்தில் அதிகரித்துவரும் போதைப்பொருள்பாவனையினை குறைக்க விசேட படைப் பிரிவானது உருவாக்கப்பட்டு விசேட சோதனை நடவடிக்கை கள் முன்னெடுக்க ப்பட்டுள்ளதாக யாழ் பாதுகாப்புபடைத் தலைமையகம்…
Read More...

சிறுநீரக கொடையாளர்களை சமூகம் எதிர்க்கிறது

யாழ். போதன மருத்துவமனையில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது. இந்நிலையில், 'இறப்புக்கு பின்னர் சிறுநீரகங்களைக் தானம் செய்யும் நன்கொடையாளர்களைச்…
Read More...

30 வீதி விளக்குகள் பொருத்தி வைப்பு

யாழ்ப்பாணம் அராலி 13ம் வட்டாரத்திற்குட்பட்ட அராலி மேற்கு மற்றும் அராலி மத்தி பகுதிகளில் மின்விளக்கு பொருத்தி வைக்கப்பட்டுள்ளன. வலி. மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் கந்தையா…
Read More...

விலை குறைக்கப்பட்டும் மக்களுக்கு ஏமாற்றம்

-கல்முனை நிருபர்- மட்டு - அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தன்னிச்சையாக பொருட்களின் விலைகளை கூட்டி விற்பனை செய்யும் வர்த்தகர்கள், வியாபாரிகளுக்கு எதிராக நுகர்வோர் அதிகாரசபை…
Read More...

சிவன் தீவு சூலாயுதருக்கு 3 வருடங்களின் பின் வழிபாடு

யாழ்ப்பாணம் பண்ணை சிறுத்தீவில் (பழைய பெயர் சிவன் தீவு) வீற்றிருந்து அருள் ஆட்சி புரியும் சூலாயுதர் சிவன் கோவிலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்து இளைஞர்களால் 3 வருடங்களின் பின்…
Read More...

6 போத்தல் கசிப்புடன் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் முருகன் வீதியில் 6 போத்தல் கசிப்புடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் புலனாய்வு…
Read More...

கமக்காரர் அமைப்புக்களின் கோரிக்கை

மரக்கறி செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு மானிய விலையில் உரம் மற்றும் மண்ணெண்ணெய் கிடைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என யாழ். மாவட்ட கமக்காரர் அமைப்புக்களின் அதிகார சபை தலைவர்…
Read More...

மீன் வெட்டியது தவறு என மனைவியை கத்தியால் குத்திய கணவன்

மீன்வெட்டும் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் கணவன் ஒருவர் தனது மனைவியை கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார். மீன் வெட்டிக்கொண்டிருந்த மனைவியிடம் மீன் வெட்டும் விதம் தவறு என கணவன்…
Read More...

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்தவர் கைது

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து ஞாயிற்றுக்கிழமை மாலை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…
Read More...