பொலிஸ் உத்தியோகத்தரின் நேர்மையான செயல்

-மன்னார் நிருபர்- மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, தள்ளாடி பகுதியில் உள்ள வீதியில் பணம் உட்பட ஆவணங்களுடன் கண்டெடுத்த பணப்பையை பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உரியவரிடம் ஒப்படைப்பதற்கான…
Read More...

முட்டைக்கு தட்டுப்பாடு

முட்டை உற்பத்தியாளர்கள் தமது வியாபார நடவடிக்கைகளில் இருந்து விலகுவதால், எதிர்காலத்தில் நாட்டில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என மேல்மாகாண கோழி வியாபாரிகள் சங்கம்…
Read More...

முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் இரட்டிப்பாக அதிகரிப்பு

தொழில்முறை பயணிகள் போக்குவரத்து முச்சக்கர வண்டிகளுக்கான வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை (கோட்டாவை) 05 லீற்றரில் இருந்து 10 லீற்றராக அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…
Read More...

வீட்டுத்தோட்டத்தில் கஞ்சாசெடி வளர்த்தவர் கைது

-அம்பாறை நிருபர்- வீடு ஒன்றின் தோட்டத்தில் சூட்சுமமான முறையில் 53 கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரை சவளக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ்…
Read More...

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் தீபாவளி விசேஷ பூஜை

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, பம்பலப்பிட்டி பழைய கதிரேசன் (வஜிரா பிள்ளையார்) ஆலயம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த தீபாவளி பண்டிகை…
Read More...

எட்டு தமிழ் கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு

அரசியலமைப்பின் 34 ஆவது சரத்தின்படி, இலங்கை நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்…
Read More...

முகத்தின் நிறத்தை மாற்ற கிறீம் பாவிப்பது சரியா?

முகத்தின் நிறத்தை மாற்ற கிறீம் பாவிப்பது சரியா? வைத்தியரின் ஆலோசனையின்றி பாமசிகளில் மருந்துகளை பெறுவது ஆபத்தா? தோல் நோய்கள் தொடர்பாக "மின்னல் தேடல்" நிகழ்ச்சியில் விளக்கமளிக்கிறார் தோல்…
Read More...

கொட்டும் மழை : களையிழந்த தீபாவளி

-யாழ் நிருபர்- இந்துக்கள் கொண்டாடும் முக்கியம்வாய்ந்த பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி திருநாள் இன்று திங்கட்கிழமை உலகம் முழுவது உள்ள இந்துக்களால் அனுஷ்டிக்கப்படுகிறது.…
Read More...

திருகோணமலையை சேர்ந்த 4 பேர் தமிழகத்தில் தஞ்சம்

அண்மைக்காலமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை பூர்வீகமாக கொண்ட பலநூற்றுக்கணக்கானோர் படகுமூலம் சென்று இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.…
Read More...

‘மாளிகை மரகதங்கள் – 2022’ நிகழ்வு

மாளிகைக்காடு பிரதேசத்திலிருந்து பல்கலைக்கழத்திற்கு மாவட்ட அளவில் முதலிடம் பெற்று தெரிவானோர் அடங்களாக பலதுறைகளில் பிரகாசித்தவர்களை பாராட்டி கௌரவிக்கும் மாளிகை மரகதங்கள் -2022…
Read More...