இலங்கைக்கு வந்துள்ள 60,000 மெட்ரிக் தொன் நிலக்கரி

60,000 மெட்ரிக் தொன் நிலக்கரி ஏற்றுமதி இலங்கைக்கு வந்துள்ளது. நிலக்கரி ஏற்றிச் செல்லும் கப்பல் கடந்த செவ்வாய்க்கிழமை வந்தடைந்ததாக லங்கா நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.…
Read More...

நிறுவன பதிவுக்கட்டணங்கள் திருத்தம்

தனியார் மற்றும் பொது நிறுவனங்களின் பதிவுக்காக விதிக்கப்படும் கட்டணங்கள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வரும் பல கட்டணங்களில் திருத்தம் செய்து வர்த்தமானி அறிவிப்பு…
Read More...

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு இந்த…
Read More...

நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்

பிரான்ஸ் ரீயூனியன் தீவுகளில் தஞ்சம் புகுந்த இரு இலங்கையர்களும், சட்டவிரோதமாக ஜப்பானில் தங்கியிருந்த மற்றுமொருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். படகு…
Read More...

40 மில்லியன் மோசடி : சட்டத்தரணி கைது

40 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியான நிதி மோசடி தொடர்பான விசாரணையில் தெஹிவளையைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை குற்றப் புலனாய்வுத்…
Read More...

காலாவதியாகவுள்ள 6 மில்லியன் ஃபைசர் தடுப்பூசிகள்

அக்டோபர் 31 அன்று காலாவதியாகவிருக்கும் கிட்டத்தட்ட 6 மில்லியன் ஃபைசர் தடுப்பூசிகளை என்ன செய்வது என்பது பற்றிய முடிவு நவம்பர் தொடக்கத்தில் எதிர்பார்க்கப்படுகிறது என்று தொற்றுநோயியல்…
Read More...

பெரும்போகத்திற்கு தேவையான உரம் நாட்டை வந்தடைந்தது

பெரும்போக பயிர்ச்செய்கைக்கு தேவையான 12 ஆயிரத்து 500 மெட்றிக் தொன் யூரியா உரத்தினை ஏற்றிய கப்பல் கொழும்பு துறைமுகத்த்தை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பல் இன்று வியாழக்கிழமை நாட்டினை…
Read More...

இ.போ.ச அடாவடி : மாணவர்கள் மீது தாக்குதல்

-கிளிநொச்சி நிருபர்- இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான யாழ்ப்பாணம் முல்லைத்தீவிற்கு போக்குவரத்து செய்யும் அரச பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநர் ஆகியோர் தாக்கியதில் இரு…
Read More...

பாதுகாப்பு அமைச்சில் இருந்து நீக்கப்பட்ட ஆணைக்குழு

இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு பாதுகாப்பு அமைச்சில் இருந்து நீக்கப்பட்டு தொழில்நுட்ப அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா மாகாணம், அம்பாறை…
Read More...