அபிவிருத்தி செய்யப்படவுள்ள பியகம வைத்தியசாலை

"ஆரோக்கியமான கிராமம்" திட்டத்தின் (Wellness Village) கீழ் பியகம வைத்தியசாலை அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதற்கான காணி சுவீகரிப்பு தொடர்பான கூட்டம் காலநிலை மாற்றம் தொடர்பான…
Read More...

இலங்கையின் கடன் வழங்குனர்கள் – IMF இடையே அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை

இலங்கையின் கடன் வழங்குனர்களுக்கும், சர்வதேச நாணய நிதியத்துக்குமிடையிலான அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை நவம்பர் 03 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது இலங்கையின் கடன்…
Read More...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் நவம்பர் இறுதியில்

2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை நவம்பர் மாதம் வெளியிடுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் எதிர்பார்க்கிறது. பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 25ஆம் திகதி வெளியிட…
Read More...

கடல் எண்ணை கசிவு தொடர்பான விசேட விழிப்புணர்வு

-மன்னார் நிருபர்- கடலோர மாவட்டங்களில் ஏற்படக்கூடிய எண்ணைக்கசிவு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும், எண்ணைக்கசிவு சம்பவம் ஒன்று இடம் பெறும் போது மாவட்ட…
Read More...

தேசிய உற்பத்தி திறன் விருது வழங்கல் நிகழ்வு

-கிளிநொச்சி நிருபர்- தேசிய உற்பத்திதிறன் விருது வழங்கள் நிகழ்வு கிளிநொச்சி திறன் விருத்தி நிலையத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது இன்…
Read More...

முதியவர்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்- சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது கிராம உத்தியோத்தர் பிரிவுக்குட்பட்ட சமுர்த்தி கொடுப்பனவு பெறுகின்ற…
Read More...

33 பவுண் தங்க நகைகள் திருட்டு

-யாழ் நிருபர்- பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலோலி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 33 பவுண் தங்க நகைகள் நேற்று வியாழக்கிழமை களவாடப்பட்டுள்ளன. வீட்டில் உள்ளவர்கள் வேலை…
Read More...

கல்முனை மாநகர சபை உறுப்பினர் ராஜன் மீது நற்பிட்டிமுனை பொதுமக்கள் குற்றச்சாட்டு

-அம்பாறை நிருபர்- கோயில் ஒன்றில் ஏற்பட்ட பிணக்கு ஒன்றினை அடுத்து நீதி கேட்டு நற்பிட்டிமுனை கிராம மக்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் தஞ்சமடைந்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர…
Read More...

திருக்கோணேஸ்வரர் ஆக்கிரமிப்பு தடுத்து நிறுத்தப்பட வேண்டும் : கல்முனை மாநகர சபையில் பிரேரணை…

-கஜனா சந்திரபோஸ்- தொல்பொருள் ஆராய்ச்சி போர்வையில் முன்னெடுக்கப்படும் திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் மீதான பேரின ஆக்கிரமிப்பு நடவடிக்கை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என…
Read More...

கடலில் மிதந்து வந்த சடலம்

-யாழ் நிருபர்- இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேந்தாங்குளம் கடலில், மிதந்தபடி ஆண் ஒருவரது சடலம் இன்று வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடற்றொழிலுக்கு…
Read More...