பருப்பு மற்றும் சீனியின் விலை குறைப்பு

மொத்த சந்தையில், பருப்பு, வெள்ளை அரிசி உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் மேலும் குறைந்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் 375 ரூபாயாக இருந்த ஒரு கிலோ பருப்பு விலை 350 ரூபாயாக…
Read More...

அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ள துஷ்மந்த சமீர

இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர மெல்போர்னில் ஆர்த்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளார். பிரபல அவுஸ்திரேலிய சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் மார்க்…
Read More...

எதிர்வரும் மூன்று நாட்களுக்கான மின்துண்டிப்பு அறிவித்தல்

வார இறுதி மற்றும் எதிர்வரும் திங்கட்கிழமை ஆகிய நாட்களுக்கான மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை 1 மணிநேரம்…
Read More...

முப்படை வீரர்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் அறிவித்தல்

சட்டரீதியில் விலகமால் படையிலிருந்து சென்ற முப்படை வீரர்கள் சட்ட ரீதியில் சேவையிலிருந்து விலகிக் கொள்வதற்கான பொது மன்னிப்பு காலத்தை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய 2022.…
Read More...

திரையரங்குகளை திறக்க தீர்மானம்

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த 49 திரையரங்குகளில் 10 திரையரங்குகளை அடுத்த மாதம் மீண்டும் திறக்க தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. கடந்த இரண்டு…
Read More...

177 பயணிகளுடன் ஓடு பாதையில் தீப்பற்றிய விமானம்

இந்தியாவில் டெல்லியில் இருந்து பெங்களூர் புறப்பட்ட இண்டிகோ 6E 2131 என்ற விமானம் ஓடு பாதையில் ஓடியபோது இன்ஜினில் தீப்பொறி ஏற்பட்டதையடுத்து அவசரமாக டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில்…
Read More...

வரி திருத்தங்களை மீளப்பெற கோரிக்கை

வைத்தியர்கள் மற்றும் ஏனைய தொழில் வல்லுநர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கியிருப்பதால் உத்தேச வரி திருத்தங்களை அரசாங்கம் மீளப்பெற வேண்டும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்…
Read More...

T20 உலகக்கிண்ணம் : நியூசிலாந்து மற்றும் இலங்கை

T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் 27வது போட்டி இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இன்றைய போட்டியில் நியூசிலாந்து மற்றும் இலங்கை  அணிகள் மோதுகின்றன. போட்டி உள்ளூர் நேரப்படி…
Read More...

சறுக்கி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தவறுதலாக சறுக்கி விழுந்த இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் பனிமூட்டத்துடன் மழை

வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி…
Read More...