தனிமையில் வசித்த பெண் மீது தாக்குதல்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனிமையாக இருந்த வயோதிபப் பெண்ணொருவரை சுட்டியலால் தாக்கி காயப்படுத்திய சம்பவமொன்று கிண்ணியா பொலிஸ் பிரிவில்…
Read More...

மாணவ முதல்வர்களுக்கான சின்னஞ் சூட்டும் நிகழ்வு

-யாழ் நிருபர்- பரஞ்சோதி வித்தியாசாலையில் மாணவ முதல்வர்களுக்கான சின்னஞ் சூட்டும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. யாழ். நல்லூர் கோட்டத்திற்குட்படகோண்டாவில் பரஞ்சோதி…
Read More...

ஸஹ்ரியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப்போட்டி

-அம்பாறை நிருபர்- கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் அமைப்பான ஸஹிரியன் பழைய மாணவர்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் மெற்ரோபொலிடன் ஸஹிரியன் பிரிமியர் லீக் சீசன்-02…
Read More...

கிழக்கின் மேம்பாட்டுக்கு உதவ சவூதி அரேபியா தயார்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்களுக்கு சவுதி அரேபிய தூதரகத்தின் ஊடாக முடியுமான உதவிகளை பெற்றுக் கொடுப்படுப்பதற்கு முயற்சிகளை…
Read More...

20வது திருத்தமே நாட்டின் சீரழிவுக்கு காரணம்

நாட்டின் தற்போதைய பொருளாதார சீரழிவுக்கும் மக்கள் பசி, பட்டினியால் வாடுவதற்கும், வீதிகளில் இறங்கி அன்றாடத் தேவைகளுக்காக போராடுவதற்கும் மூல காரணம் அரசியலமைப்பின் 20 வது…
Read More...

சிறுவர் இல்லத்திற்கு சொந்தமான பேருந்தில் டீசல் திருட்டு

-மன்னார் நிருபர்- மன்னார் கீரி பகுதியில் அமைந்துள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் தங்கி இருந்து பாடசாலை சென்று வரும் மாணவர்களை ஏற்றி இறக்கும் சிறுவர் இல்லத்திற்கு சொந்தமான பேருந்து ஒன்றின்…
Read More...

இ.போ.சபைக்கு இரட்டிப்பு வருமானம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இவ்வருடம் இரட்டிப்பு வருமானம் கிடைத்துள்ளதாக, அதன் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்துள்ளார். எரிபொருள்…
Read More...

திடீரென தீப்பற்றி எரிந்த வாகனம்

யாழ். காங்கேசன்துறை பிரதான வீதியின் மாவிட்டபுரம் பகுதியில் ஓடிக்கொண்டிருந்த ஹயஸ் வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 09.45 மணியளவில்…
Read More...

நாட்டின் பல இடங்களில் மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று சனிக்கிழமை மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை…
Read More...

மட்டக்களப்பு பெண் கவிஞர் “Women Icon” விருது வென்றார்

'“Times Womens” அனுசரணையில் “Women Icon” நிறுவனத்தினால் வழங்கப்படும் 'லுழரவா நுஒஉநடடநnஉந' விருதை கடந்த 16.10.2022 அன்று தமிழ்நாட்டின் திருச்சியில் Women Icon நிறுவனத்தின் தலைவர் …
Read More...