அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கான அறிவித்தல்

கூட்டங்கள் மற்றும் விழாக்களுக்கு நட்சத்திர வகுப்பு ஹொட்டல்களில் இருந்து உணவுகளை கொண்டு வர வேண்டாம் என்று அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. நட்சத்திர வகுப்பு…
Read More...

மின்தடை இல்லை

எதிர்வரும் திங்கட்கிழமை மின்வெட்டு இருக்காது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர்…
Read More...

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றம்

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான நடைமுறையை இந்த வருடம் முதல் திருத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இதன்படி, பரீட்சாத்திகளுக்கு…
Read More...

அமுலுக்கு வரவுள்ள புதிய வரி

நாடாளுமன்றத்தின் நிதிக் குழுவின் ஒப்புதல் மற்றும் சபாநாயகரின் கையொப்பத்துக்குப் பிறகு, புதிதாக வெளியிடப்பட்ட தனிநபர் வருமான வரி நவம்பர் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படலாம், என…
Read More...

வட்டு இந்துவின் நிறுவுனர் நினைவு நாளும் பரிசளிப்பு விழாவும்

யாழ். வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் நிறுவுனர் நினைவு நாளும் பரிசளிப்பு விழாவும் இன்று சனிக்கிழமை வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் திறந்தவெளி முத்து அரங்கில் நடைபெற்றது.…
Read More...

நாட்டில் கடும் மழை : எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்…
Read More...

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் குழு சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தானில் தலிபான் பாதுகாப்பு படையினரால் இஸ்லாமிய தீவிரவாதிகள் குழு ஒன்று சுட்டுக்கொல்லப்பட்டது. தலைநகர் காபூலில் நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் இந்தக் குழு…
Read More...

இத்தாலியின் பிரதமரானார் ஜார்ஜியா மெலோனி

இத்தாலியின் பிரதமராக ஜார்ஜியா மெலோனி பதவியேற்றார். கடந்த மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஜார்ஜியா மெலோனியின் தேசிய இத்தாலிய சகோதரத்துவம் தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையை வென்றது.…
Read More...

தீபாவளியை முன்னிட்டு மதுபானசாலைகளுக்கு பூட்டு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை மறுதினம் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை மற்றும்…
Read More...

இலங்கைக்கு தங்கம் கடத்தி வந்த இந்திய பிரஜை கைது

89,000 ரூபா பெறுமதியான தங்கத்தை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது…
Read More...