பாதுகாப்பு அமைச்சில் இருந்து நீக்கப்பட்ட ஆணைக்குழு

இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு பாதுகாப்பு அமைச்சில் இருந்து நீக்கப்பட்டு தொழில்நுட்ப அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா மாகாணம், அம்பாறை…
Read More...

கோதுமை மா மற்றும் பாணின் விலை குறைக்கப்படுமா?

இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா போதுமான அளவு கிடைத்தால் மாத்திரமே பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More...

பாவனைக்குதவாத பெருந்தொகையான பழப்புளி மீட்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் நகரை அண்டிய பகுதியில் மனித பாவனைக்கு உதவாத பெருந்தொகையான பழப்புளியை பொதியிடப்பட்டுக்கொண்டிருந்த களஞ்சிய சாலை ஒன்று பொது சுகாதார பரிசோதகரால்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதம்

பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று புதன்கிழமை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இருப்பினும், அமெரிக்க டொலருக்கு நிகரான…
Read More...

இலங்கையை வந்தடைந்துள்ள 500 மெற்றிக் டொன் அரிசி

சீனாவினால் வழங்கப்பட்ட 500 மெற்றிக் டொன் அரிசி நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இதன்மூலம் சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள உதவித் தொகை 6 ஆயிரம்…
Read More...

அஜித் நிவாட் கப்ராலுக்கு பிணை

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் திகதி 500 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இறையான்மை…
Read More...

மின்கட்டணம் மீண்டும் அதிகரிப்பு?

மின்சார கட்டணத்தை மேலும் அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க சம்மேளன கூட்டமைப்பின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார். இதற்கமைய நூற்றுக்கு…
Read More...

உத்தியோகபூர்வ கடமைகளை பொறுப்பேற்றார் ஒருங்கிணைப்புக்குழு தலைவர்

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவராக உத்தியோக பூர்வ கடமைகளை இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்  பொறுப்பேற்றுக் கொண்டார். இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்திலுள்ள…
Read More...

சிறுமியை “ஐட்டம்” என அழைத்த தொழிலதிபருக்கு சிறை

இந்தியாவில் 16 வயது சிறுமியை ஐட்டம் என்ற வார்த்தையை சொல்லி அழைத்த நபருக்கு ஒன்றரை வருடம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை 14ஆம்…
Read More...