வர்த்தகர்கள் தன்னிச்சையாக பாணின் விலையை அதிகரிப்பது தொடர்பில் விலை சூத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்துமாறு, நிறை மற்றும் அளவீட்டு பரிசோதகர்களின் தொழிற் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை… Read More...
அமெரிக்க மற்றும் கனேடிய டொலர்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலை 371.22… Read More...
"ஆரோக்கியமான கிராமம்" திட்டத்தின் (Wellness Village) கீழ் பியகம வைத்தியசாலை அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
இதற்கான காணி சுவீகரிப்பு தொடர்பான கூட்டம் காலநிலை மாற்றம் தொடர்பான… Read More...
இலங்கையின் கடன் வழங்குனர்களுக்கும், சர்வதேச நாணய நிதியத்துக்குமிடையிலான அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை நவம்பர் 03 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதன்போது இலங்கையின் கடன்… Read More...
2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை நவம்பர் மாதம் வெளியிடுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் எதிர்பார்க்கிறது.
பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 25ஆம் திகதி வெளியிட… Read More...
-மன்னார் நிருபர்-
கடலோர மாவட்டங்களில் ஏற்படக்கூடிய எண்ணைக்கசிவு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும், எண்ணைக்கசிவு சம்பவம் ஒன்று இடம் பெறும் போது மாவட்ட… Read More...
-கிளிநொச்சி நிருபர்-
தேசிய உற்பத்திதிறன் விருது வழங்கள் நிகழ்வு கிளிநொச்சி திறன் விருத்தி நிலையத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது
இன்… Read More...
-கல்முனை நிருபர்-
சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது கிராம உத்தியோத்தர் பிரிவுக்குட்பட்ட சமுர்த்தி கொடுப்பனவு பெறுகின்ற… Read More...
-யாழ் நிருபர்-
பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலோலி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 33 பவுண் தங்க நகைகள் நேற்று வியாழக்கிழமை களவாடப்பட்டுள்ளன.
வீட்டில் உள்ளவர்கள் வேலை… Read More...
-அம்பாறை நிருபர்-
கோயில் ஒன்றில் ஏற்பட்ட பிணக்கு ஒன்றினை அடுத்து நீதி கேட்டு நற்பிட்டிமுனை கிராம மக்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் தஞ்சமடைந்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர… Read More...