35 கோழிகளுக்கு விஷம் வைத்து கொலை செய்த நபர்

யாழ்ப்பாணம் ஜே/133 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை - முள்ளி பகுதியில் விஷம் வைக்கப்பட்டு 35ற்கும் கோழிகள் உயிரிழந்துள்ளன. 3 குடும்பங்களின் கோழிகள் இவ்வாறு…
Read More...

அதிகரிக்கும் சிறுநீரக நோயாளிகள் : குடிநீரே காரணம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும்,  இதற்கான பிரதான காரணம் அங்குள்ள நிலத்தடி நீர் எனவும் சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.…
Read More...

பிரபல பாடசாலைக்கு முன்பாக வீசப்பட்ட மனித மலக்கழிவுகள்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் புனித ஜோன். பொஸ்கோ பாடசாலைக்கு முன்பாக மனித மலக்கழிவு உள்ளிட்டவற்றை வீசியவர் தொடர்பில் பல்வேறு தரப்பிடமும் முறையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
Read More...

இலங்கைக்கு ரஷ்யாவின் மிகப்பெரிய விமான சேவை

ரஷ்யாவின் மிகப்பெரிய பட்டய விமான நிறுவனமான அஸூர் நவம்பர் 2 ஆம் திகதி முதல் கொழும்புக்கான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக, ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் ஜனிதா லியனகே தெரிவித்துள்ளார்.…
Read More...

இலங்கை அணிக்கு 168 ஓட்டங்கள் இலக்கு

T20 உலகக் கிண்ணத் தொடரில், இன்று சனிக்கிழமை இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணிக்கு 168 ஓட்டங்களை நியூஸிலாந்து அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இன்றைய போட்டில் நாணய சுழற்சியை வென்று…
Read More...

ரஷ்யா – உக்ரைன் இடையே அணு ஆயுத போர் அபாயம்

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி முதல் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யப் படைகளுக்கு, ஜெலன்ஸ்கியின் ராணுவத்தினர் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால், ரஷ்யா தன்னிடம் இருக்கும் சக்தி வாய்ந்த…
Read More...

ஸ்பெய்னில் காணாமல்போன இலங்கை மல்யுத்த வீரர்கள்

ஸ்பெய்ன் நாட்டில் இலங்கை மல்யுத்த வீரர்கள் மூவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்பெயினில் நடைபெறும் 23 வயதுக்குட்பட்ட உலக மல்யுத்த சம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள…
Read More...

குழந்தைகள் மத்தியில் பரவும் புதிய வைரஸ்

தற்போது சிறுவர்கள் மத்தியில் இன்புளுவன்சா வைரஸ் பரவுவது அதிகரித்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.…
Read More...

வடக்கு அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

வட மாகாணத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பாங்கெடுப்புகள் தொடர்பில் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ஹிடோக்கி மிசுகோஷி…
Read More...

மதுபானங்களின் தேவை வீழ்ச்சி

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 8 வீதமாக இருக்கும் வரி வருமானம் அடுத்த வருடம் 11 வீதமாக அதிகரிக்கப்பட வேண்டுமென, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.…
Read More...