இன்றைய மின்வெட்டு அறிவித்தல்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இந்த வாரத்திற்கான 02 மணிநேர மின்வெட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை முதல் நவம்பர் 4 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை…
Read More...

கண்டல் காட்டு பகுதியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி பகுதியில் ஆணொருவரின் சடலமொன்று இன்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் ஆலங்கேணி அம்மன் கோவில்…
Read More...

மருந்துகள் ஏற்றிவந்த வாகனம் விபத்து

-யாழ் நிருபர்- கொழும்பில் இருந்து மருந்துப் பொருட்களை ஏற்றிவந்த யாழ். போதனா வைத்தியசாலை வாகனம் இன்று திங்கட்கிழமை விபத்திற்குள்ளாகியது. வீதியால் சென்ற பெண் ஒருவரை மோதி குறித்த…
Read More...

100 மில்லிமீற்றருக்கும் அதிக அளவில் மழைவீழ்ச்சி

நாட்டில் பல பகுதிகளில் இன்று திங்கட்கிழமை 100 மில்லிமீற்றருக்கும் அதிக அளவில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இலங்கையைச் சூழவுள்ள…
Read More...

7 மில்லியன் பைசர் தடுப்பூசிகள் இன்று காலாவதியாகிறது

ஏறக்குறைய 7 மில்லியன் பைசர் தடுப்பூசிகள் இன்று திங்கட்கிழமை நள்ளிரவுடன் காலாவதியாகும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்றும் கூட மக்கள் தங்களின் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளலாம்…
Read More...

பேக்கரி உற்பத்திகளின் விலை குறைப்பு

450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும் ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்கள் 10 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்விலை…
Read More...

துப்பாக்கி சூட்டில் இருவர் பலி

ஹிக்கடுவ, திராணகம பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலர் உட்பட பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி பெருமளவில் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின்…
Read More...

பிரிவேல்த் குளோபல் நிதி திலினி பிரியமாலினியிடம் சிக்கியிருக்கிறதா?

-கல்முனை நிருபர்- இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களிடமிருந்து 1750 மில்லியன் ரூபாய் அடங்களாக நாடு முழுவதிலும் 2000 மில்லியன் ரூபாய் அளவில் மோசடி…
Read More...

இன்று முதல் மழை அதிகரிக்கும்

இலங்கையை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தில் கொந்தளிப்பான இயல்பு உருவாகி வருவதால், இன்று திங்கட்கிழமை முதல் அடுத்த சில நாட்களில் நாட்டில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக…
Read More...