ஆப்கானிஸ்தானை வென்றது இலங்கை அணி

2022 இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரின், சுப்பர் 12 சுற்றில் குழு 1 இற்கான இன்றைய போட்டியில், ஆப்கானிஸ்தானை எதிர்த்தாடிய இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. நாணய…
Read More...

இஸ்லாம் பாடப் புத்தகங்களை வழங்குமாறு பணிப்புரை

-மன்னார் நிருபர்- இஸ்லாம் பாடப் புத்தகங்கள் அனைத்து பாடசாலைகளுக்கும் தற்காலிகமாக வழங்குமாறும், எதிர்காலத்தில் பாடப் புத்தகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற எந்தவொரு திருத்தங்கள்…
Read More...

தேசிய வாசிப்பு மாத நிகழ்ச்சிகள்

-கல்முனை நிருபர்- மனித சமூகத்தின் ஆளுமை விருத்திக்கு புத்தக வாசிப்பு மிக மிக அவசியமாகும், அந்த வகையில் அறிவார்ந்த சமூகத்திக்கான வாசிப்பு எனும் தொனிப் பொருளில் வாசிப்பு…
Read More...

இந்தியாவின் 5 மர்மமான இடங்கள்

இந்தியாவின் மிகவும் திகில் இடங்களில் ஒன்று ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பங்கார் கோட்டை. ASI (இந்திய தொல்பொருள் ஆய்வு) மையம் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு கோட்டையின் இடிபாடுகளுக்குள் செல்ல…
Read More...

மன்னாரில் மரநடுகை ஆரம்பித்து வைப்பு

-மன்னார் நிருபர்- 'மரம் நாட்டுவோம் எதிர்கால சந்ததியைப் பாதுகாப்போம்' எனும் தொனிப் பொருளில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதனின் எண்ணக்கருவில் வன்னி மண்…
Read More...

வீதிகளில் வீசப்படும் கழிவுகள்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் சோமசுந்தரம் வீதியையும், கோவில் வீதியையும் இணைக்கும் கோவில் ஒழுங்கை பகுதிகளில்  கழிவுகளை வீசி வருவதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பல இன்னல்களுக்கு முகம்…
Read More...

சிற்றுண்டிகளின் விலைகள் குறைகிறது

சிற்றுண்டிகள் சிலவற்றின் விலை இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. அதன்படி,  ரோல்ஸ், பரோட்டா, முட்டை…
Read More...

மீண்டும் தலைதூக்கும் கொரோனா

சீனாவின் WUHAN மற்றும் SHANGHAI நகரில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து, ஊரடங்கு விதிகள் அங்கு மிகக்கடுமையாக்கப் பட்டுளளதாகவும்…
Read More...

சோமாலியாவில் இரட்டை கார் குண்டுவெடிப்பு

கிழக்கு ஆப்ரிக்கா நாடான சோமாலியா தலைநகர் மோகதீஷுவில் நேற்றிரவு அடுத்தடுத்து இரு குண்டுவெடிப்பு சம்பவங்கள் அரங்கேறின. மோகதீஷுவில் உள்ள கல்வி அமைச்சகத்தின் முன் நின்று கொண்டிருந்த கார்…
Read More...

iDove மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களின் சிறுவர் நிகழ்வு

iDove மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்கள் 14.08.2022 அன்று ஏறாவூர் மீராகேணி சிறுவர் இல்லத்திற்கு சென்று அங்கு பயன்தரும் மரநடுகை, மற்றும் மகிழ் வூட்ட ல் செயற்பாடுகளையும், அச்சிறுவர்களுடன்…
Read More...