தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டால் முழுப்பொறுப்பையும் தமிழ் கட்சிகள் தான் பொறுப்பேற்க வேண்டும்

-யாழ் நிருபர்- தமிழ் மக்களுக்கு பயன்தராத திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவு வழங்கிய தமிழ் பிரதிநிதிகளே எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு வரப்போகும் இன்னல்களுக்கு பொறுப்புக் கூற வேண்டும்…
Read More...

தமது காணியை பாதிரியாருக்கு தாரைவாக்க அரச அதிபர் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மடுவில் உள்ள எமது பாரம்பரிய விவசாயக் காணியை பாதிரியாருக்கு வழங்குவதற்கு முயற்சி செய்வதாக மாடு பிரதேச விவசாய அமைப்புகள் குற்றச்சாட்டை முன்வைத்தன.…
Read More...

5 மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை

இலங்கையை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன்…
Read More...

இறக்குமதி பொருட்கள் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி

இறக்குமதி செய்யப்படும் பல வகையான பொருட்களின் சந்தைப் பொதிகளில் அதிகபட்ச சில்லறை விலை உட்பட மேலும் பல விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்று நிபந்தனை விதித்து நுகர்வோர் விவகார அதிகாரசபை…
Read More...

அடை மழையால் நீரில் முழ்கியுள்ள நெற்பயிர்கள்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் கடந்த மூன்று தினங்களாக அடைமழை பெய்து வருகின்றது. தொடர்சியாக பொழிந்து வருகின்ற இவ்வாறான கனமழையின் காரணமாக, யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதிக்குட்பட்ட…
Read More...

இ.போச மற்றும் நகரசபை இடையே முறுகல்

மன்னார் நகர சபை பேருந்து நிலையத்தில் அரச மற்றும் தனியார் பேருந்துகள் இணைந்த போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், நீண்ட காலமாக இலங்கை அரச போக்குவரத்துச் சபை…
Read More...

தமிழ் மக்களின் பிரச்சினைகள் முன்னுரிமை அடிப்படையில் தீர்த்து வைக்கப்படும்

தேசிய நல்லிணக்கத்தின் மூலம் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அனைத்தும் முன்னுரிமை அடிப்படையில் தீர்த்து வைக்கப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.…
Read More...

சட்டவிரோத மீன்பிடியை நிறுத்தும் விசேட கலந்துரையாடல்

-யாழ் நிருபர்- வடக்கில் சட்டவிரோதமான மீன்பிடி முறைகளை பயன்படுத்தி மீன்பிடி செயல்பாடு முன்னெடுப்பதை நிறுத்தும் முகமாக கடற்தொழில் நீரில் வளர்த்துறை அமைச்சின் ஏற்பாட்டில் கடற்தொழில்…
Read More...

நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் நடமாடும் சேவை

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சியில் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் நடமாடும் சேவை நிகழ்ச்சித்திட்டம் கிளிநொச்சியில் அமைந்துள்ள திறன்…
Read More...

கல்முனை வலய பாடசாலைகளுக்கு புலமைப்பரிசில் மாதிரி வினாத்தாள்கள் விநியோகம்

-கல்முனை நிருபர்- கல்முனை கல்வி வலயத்திலிருந்து தரம் ஐந்து புலமைப்பரிசில் சாதனையாளர்களை உருவாக்கும் நோக்கில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் முகமாக Edu Free Academy…
Read More...