உருளைக்கிழங்கு செய்கையின் அறுவடை நிகழ்வு

-யாழ் நிருபர்- யாழ் மாவட்டத்தில் நவீன முன்மாதிரி முறையில் மேற்கொள்ளப்பட்ட உருளைக்கிழங்கு செய்கையின் அறுவடை நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை புன்னாலைக்கட்டுவன், ஈவினை மத்தி கிராமத்தில்…
Read More...

சீனாவிடமிருந்து இலங்கைக்கு 2000 மெட்ரிக் டன் அரிசி

சீனா-இலங்கைக்கு இடையிலான இறப்பர்-அரிசி ஒப்பந்தத்தின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கைக்கு அவசரகால உணவு உதவியாக சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 2,000 தொன் அரிசியை சீனா…
Read More...

இன்று ஆரம்பமாகிறது ஐ.பி.எல் போட்டிகள்

15 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மும்பையில் இன்று ஆரம்பமாகிறது. குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் புதிதாக அறிமுகமாகியுள்ள நிலையில் இம்முறை தொடரில் பங்கேற்கும் அணிகள்…
Read More...

நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை ஈடு செய்ய புலம்பெயர் தமிழருக்கு அழைப்பு

புலம்பெயர் தமிழருக்கான அழைப்புக்கு முன் நல்லெண்ண வெளிப்பாடு என்ன?, என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கை அரசாங்கம் நாட்டின் பொருளாதார…
Read More...

தொழில் முயற்சியாளர்களுக்கு துரித கடன் வழங்கும் செயற்திட்டம் ஆரம்பம்

-கல்முனை நிருபர்- அம்பாறை, இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சமுர்த்தி வங்கியின் அங்கத்தவர்களாகவுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு துரித கடன் வழங்கும் செயற்திட்டம் சிரேஷ்ட…
Read More...

10 மணித்தியால மின்தடை இல்லை

அடுத்த வாரத்தில் மின் துண்டிப்பு நேரம் நீடிக்கப்படமாட்டாது என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது. மின்னுற்பத்திக்கு தேவையான எரிபொருளை வழங்க நடவடிக்கை…
Read More...

உக்ரைன் போரில் 90 சிறுவர்கள் உட்பட 1,035 பொதுமக்கள் பலி

உக்ரைன் போரினால், 90 சிறுவர்கள் உட்பட 1,035 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 1,650 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான போரில் ரஷ்யா இரசாயன…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் 17 வயது இளைஞன் கைது

-மன்னார் நிருபர்- தலைமன்னார் கிராம பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை காலை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 220 கிராம் ஐஸ் போதைப்பொருள்
Read More...

நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணையுமாறு “தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு” –…

“நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயற்படுவோம்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் இன்று வெள்ளிக்கிழமை நேரில் அழைப்பு விடுத்துள்ளார். நாட்டு மக்கள்
Read More...

மன்னார் ‘சதொச’ மனித புதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்

-மன்னார் நிருபர்- மன்னார் 'சதொச' மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டு ஏற்கனவே அகழ்வு செய்யப்பட்ட மனித எலும்புகள், மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய…
Read More...