மரம் முறிந்து விழுந்து பெண்ணொருவர் உயிரிழப்பு

-பதுளை நிருபர்- ஹாலிஎல பகுதியில் மரம் முறிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்தள்ளார். இச்சம்பவம் நேற்று புதன்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஹாலிஎல பொலிஸ்…
Read More...

நமுனுகுலை பகுதியில் மண்சரிவு அபாய எச்சரிக்கை

-பதுளை நிருபர்- நமுனுகுலை கனவரல்ல மௌசாகல்லை பகுதியில் அனர்த்த முகாமைத்துவத்தினரால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து, எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர்…
Read More...

பாணில் கரித்துண்டு

-யாழ் நிருபர்- யாழ். மருதனார் மட சந்தியில் அமைந்துள்ள வெதுப்பாக உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் கடையில் பாணில் கரிக்கட்டி சேர்த்து வேகவைக்கப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.…
Read More...

சாதனையாளர்கள் கெளரவிப்பு விழா

-கிளிநொச்சி நிருபர்- அண்மையில் நடைபெற்ற மாகாணமட்ட விளையாட்டுப்போட்டிகளில் வெற்றியீட்டி, சாதனைபடைத்து தேசிய மட்டத்திற்கு தெரிவான மாணவர்களையும், அவர்களது பெற்றார்களையும்…
Read More...

பருவ மழை காலம் நிறைவடைந்ததும் காணி விடுவிப்பு

-யாழ் நிருபர்- பருவ மழை காலம் நிறைவடைந்ததும் காணி விடுவிப்பு தொடர்பாக தீர்க்கமான முடிவினை மேற்கொள்ளும் வகையில் வடக்கிற்கு விஜயம் மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…
Read More...

‘வனிதாபிமான’ விருதினை வென்ற உமறு லெவ்வை உம்மு மஜினா

-எம்.எஸ்.எம்.ஸாகிர்- நாடளாவிய ரீதியில் சிரச TV மற்றும் NDB வங்கி ஆகியன இணைந்து நடாத்திய 'ஸ்ரீலங்கா வனிதாபிமான' விருது வழங்கும் மாகாணப் போட்டியில் மாவடிப்பள்ளியைச் சேர்ந்த உமறு லெவ்வை…
Read More...

மட்டு.காத்தான்குடியில் இடம்பெற்ற ஊடகக் கற்கை செயலமர்வு

மட்டக்களப்பு மாவட்ட ஊடகப்பிரிவின் ஏற்பாட்டில் தகவல் திணைக்களத்தின் அனுசரனையுடன், மட்டக்களப்பு மத்தி வலயத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் உயர்தர மாணவர்களுக்கான…
Read More...

வீதியை செப்பனிடுமாறு கோரி வீதியை மறித்து போராட்டம்

-மன்னார் நிருபர்- மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதி, எழுத்தூர் சந்தியில் இருந்து தரவன்கோட்டை கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதியை உரிய முறையில் செப்பனிட்டு தருமாறு கோரி குறித்த கிராம…
Read More...

அரச சார்பற்ற நிறுவனத்திற்கு அநீதி இழைக்கப்பட்டமை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

-மன்னார் நிருபர்- மன்னாரில் உள்ள அரச சார்பற்ற நிறுவனத்தில் இடம் பெற்ற திருட்டுச் சம்பவம் மற்றும் குறித்த நிறுவனத்தில் அத்துமீறி நுழைந்து பணியாளர்களை அச்சுறுத்தியமை தொடர்பாக…
Read More...

இடமாற்றம் கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

-திருகோணமலை நிருபர்- அதிகஷ்ட பாடசாலையில் ஐந்து வருடங்கள் கடமையாற்றிய போதிலும் இடமாற்றம் வழங்கப்படாமையை கண்டித்து, நேற்று புதன்கிழமை கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு முன்னால்…
Read More...