A9 வீதியில் பயணிக்கும் பேருந்துகளை சோதனைக்கு உட்படுத்தவும்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்திலிருந்து சேவையில் ஈடுபடுத்தப்படும் வெளி மாவட்டங்களுக்கான தனியார் பேருந்துகளை பொலிஸ் மற்றும் இராணுவ சோதனை சாவடிகளில் நிறுத்தி பரிசோதனைக்கு உட்படுத்துமாறு…
Read More...

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் இருவருக்கு திடீர் சுகயீனம்

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் இருவருக்கு திடீர் சுகயீனம் -மன்னார் நிருபர்- இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடற்படையினரால் கைது…
Read More...

நாடு முழுவதும் மழையுடனான வானிலை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சில…
Read More...

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – ஐ.நா செயலாளர் நாயகம் சந்திப்பு

-திருகோணமலை நிருபர் எகிப்தில் இடம்பெற்று வரும் காலநிலை உச்சி மாநாட்டில் (COP - 27) பங்கேற்க அந்நாட்டுக்கு சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐ.நா செயலாளர் நாயகம் அன்ரனியோ…
Read More...

ஆடை பாரம்பரியம் பற்றிய கல்வி அமைச்சரின் கருத்தை சர்வதேச இந்து மத பீடம் வரவேற்கிறது

ஆடை பாரம்பரியம் பற்றிய கல்வி அமைச்சரின் கருத்தை சர்வதேச இந்து மத பீடம் வரவேற்கிறது, என சர்வதேச இந்து மத பீடத்தின் செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா…
Read More...

ஓரினச் சேர்க்கையாளர்களை தாக்கும் குரங்கு காய்ச்சல்

மங்கி பொக்ஸ் என்ற குரங்கு காய்ச்சல் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களில் அதிகமாக பரவும் அபாயம் காணப்படுவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடனம், உயிரணு தொடர்பான கற்கை…
Read More...

விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-புல்மோட்டை பிரதான வீதி சலப்பையாறு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்து நேற்று சனிக்கிழமை பிற்பகல் இடம் பெற்றுள்ளது.…
Read More...

பேரூந்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு

-கிளிநொச்சி நிருபர்- பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் நேற்று சனிக்கிழமை பேரூந்தில் இருந்து தவறி விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழிலிருந்து சுற்றுலாவுக்காக…
Read More...

எரிபொருள் தட்டுப்பாடு எதிர்வரும் திங்கட்கிழமை முடிவுக்கு வரும்

நாட்டில் நிலவும் செயற்கை எரிபொருள் தட்டுப்பாடு எதிர்வரும் திங்கட்கிழமை முடிவுக்கு வரும் என இலங்கை பெற்றோலிய தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் (CPPBOA) தெரிவித்துள்ளது. தற்போது…
Read More...

மன்சூர் ஆரம்பித்து வைத்த வைத்தியசாலைக்கு அதாஉல்லா உரிமை கோருகிறார்

-கல்முனை நிருபர்- முன்னாள் வர்த்தக வாணிப அமைச்சர் கலாநிதி ஏ.ஆர்.எம். மன்சூர் ஆரம்பித்து வைத்த அக்கரைப்பற்று வைத்தியசாலையை பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா தான்…
Read More...