மின்துண்டிப்பு அறிவித்தல்

2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை இரண்டு மணிநேரம் மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது. A, B, C, D, E, F, G,…
Read More...

449 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

-யாழ் நிருபர்- 449 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் இருவர் இன்று புதன்கிழமை அதிகாலை  1.00  மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த…
Read More...

பரீட்சார்த்திகள் விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு

பொது தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் விண்ணப்பிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 25 ஆம் திகதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக…
Read More...

இலங்கையில் தொழுநோயாளர்கள் அதிகரிப்பு

இலங்கையில் தொழுநோயாளிகளின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சின் தொழுநோய் எதிர்ப்பு பிரசாரத்தின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.…
Read More...

வங்கிக்குள் நுழைந்து மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்

ஹக்மன பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் வங்கி முகாமையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குடும்ப தகராறு காரணமாக குறித்த பெண் கணவரால் தாக்கப்பட்டதாக பொலிஸார்…
Read More...

தென்கிழக்குப் பல்கலையில் மற்றுமோர் வெற்றிப்படி

-கல்முனை நிருபர்- இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீடத்தின் இஸ்லாமிய கற்கைகள் துறையின் பட்டப்பிற்படிப்பு நிகழ்ச்சித் திட்ட…
Read More...

மதுப்பிரியர்களை விரட்டியடித்த மட்டக்களப்பு மாநகரசபை தீயணைப்பு பிரிவினர்

பேருந்து நிலையத்தில் அமர்ந்து மதுபானம் அருந்தியவர்களை அவ்விடத்தில் இருந்து மட்டக்களப்பு மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் விரட்டியடித்துள்ளனர். மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில் அமர்ந்து…
Read More...

நாட்டில் மோசமான மழை நிலைமை அதிகரிக்கும்

இலங்கையின் தென்கிழக்கில் வளிமண்டலத்தில் நிலவும் கொந்தளிப்பான நிலை அடுத்த 48 மணித்தியாலங்களில் மேலும் வளர்ச்சியடையக் கூடும் என்பதால், அடுத்த சில நாட்களில் நாட்டின் பல பகுதிகளில்…
Read More...

மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயம் இரு வெள்ளிப் பதக்கங்களை வென்றது

2022ம் ஆண்டுக்கான தேசிய மட்ட அகில இலங்கை தமிழ் மொழித்தின போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை  கொழும்பு இந்து மகளிர்கல்லூரியில் இடம்பெற்றது. இப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரு…
Read More...

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் பாடசாலை அகில இலங்கை ரீதியில் சாதனை

அகில இலங்கை தமிழ் மொழி தின போட்டிகள் - 2022, கொழும்பு பம்பலபிட்டிய இந்து கல்லூரியில் நடைபெற்றது. அந்த வகையில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவபடுத்தி இலக்கிய நாடக போட்டியில்…
Read More...