யாழ்.இந்துக்கல்லூரி மாணவர்கள் சாதனை

-யாழ் நிருபர்- 2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று வெள்ளிக்கிழமை   வெளியாகியிருந்தன. அந்தவகையில் வெளியான பரீட்சை பெறுபேறுகளின்…
Read More...

மன்னார் கல்வி வலயத்தில் 39 மாணவர்கள் 9A சித்தி பெற்று சாதனை

-மன்னார் நிருபர்- கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் 2021ஆம் ஆண்டுக்கான பெறுபேறுகள் நேற்று வெள்ளிக்கிழமை  மாலை வெளியாகியிருந்தது. இவ்வாறு வெளியான பரீட்சை…
Read More...

வன்முறைகளை முடிவுக்கு கொண்டு செல்வதற்கான செயலமர்வு

-திருகோணமலை நிருபர்- ஒன்றிணைவோம்  பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவிற்கு கொண்டு வருவதற்கான 16 நாள் செயன்முனைவு எனும் திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்ட…
Read More...

கிழக்கிலிருந்து வெளிவரும் ‘தென்றல்’ சஞ்சிகைக்கு உயர் விருது

கிழக்கிலிருந்து கடந்த பதினைந்து வருடங்களாகத் தொடர்ச்சியாக வெளிவந்து சாதனை படைத்துக் கொண்டிருக்கும் 'தென்றல்' சஞ்சிகைக்கு கடந்த வெள்ளிக்கிழமை  திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில்…
Read More...

குழந்தைகளை பாதுகாக்க சரியான ஊட்டச்சத்தை வழங்க வேண்டும்

வைரஸ் நோய்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க சரியான ஊட்டச்சத்தை வழங்க வேண்டும் என அரசு ஆயுர்வேத மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற…
Read More...

நாட்டை வந்தடையவுள்ள 9,000 மெற்றிக் தொன் டீசல் ஏற்றிய கப்பல்

சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 9,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றி வரும் கப்பல் இன்று சனிக்கிழமை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்படவுள்ளது. கப்பல் தற்போது சிங்கப்பூரில் இருந்து…
Read More...

லெபனான் ஊடாக இத்தாலிக்கு கடத்தப்படும் இலங்கையர்கள்

லெபனான் ஊடாக படகு மூலம் இத்தாலிக்கு இலங்கையர்களை கடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இது போன்ற பணமோசடிகளில் சிக்கிக் கொள்ள…
Read More...

ஐயப்ப பக்தர்களின் காப்புறுதி விவகாரம் தொடர்பில் கலந்துரையாடல்

அறநெறி பாடசாலைகள் சம்பந்தமாக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடனான கலந்துரையாடல் அமைச்சர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது . இச்சந்திப்பின் போது இந்து கலாச்சார…
Read More...

சூட்சுமமான முறையில் கஞ்சா கடத்திய இருவர் கைது

-கிளிநொச்சி நிருபர்- பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் 29கிலோ 150 கிராம் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழில் இருந்து கிளிநொச்சி நோக்கி கப்ரக வாகனத்தில்…
Read More...

கல்வி அமைச்சின் மாணவர்களின் உள விழிப்பு சபையின் உறுப்பினராக பாபு சர்மா நியமனம்

உளவிழிப்பு அறக்கட்டளை மற்றும் கல்வி அமைச்சு ஆகியவை பாடசாலை மாணவர்களுக்கு உளவிழிப்பை அறிமுகப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த ஏற்பாடுகளை செய்துள்ளன. இது தொடர்பில் கல்விய அமைச்சர்…
Read More...