பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் என தெரிவித்து 2.7 மில்லியன் கொள்ளை

2.7 மில்லியன் ரூபாயை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் 41 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று புதன்கிழமை பம்பலப்பிட்டி டுப்ளிகேஷன் வீதிக்கு அருகில் காரில் சென்ற…
Read More...

நாட்டில் 41 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளுக்கு அபாய எச்சரிக்கை

இலங்கையில் கடந்த வாரம் மாத்திரம் 1,602 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது டெங்கு வைரஸ் பரவுவது…
Read More...

14 வயது சிறுமி குழந்தை பிரசவம் : 73 வயது முதியவர் விளக்கமறியலில்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருநகர் பகுதியில் வசித்துவந்த 14 வயதுச் சிறுமி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார். இந்நிலையில்…
Read More...

செல்ஃபிக்குள் சிக்கிய திருடர்கள்

பெண் ஒருவர் எடுத்த செல்ஃபியின் அடிப்படையில் கொள்ளை சம்பவம் இடம்பெற்று 2 மணித்தியாலங்களில் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் ஒருவரின்…
Read More...

26 பாடசாலைகள் பூட்டு

மோசமான காலநிலை காரணமாக ஊவா மாகாணத்தில் உள்ள 26 பாடசாலைகளை இன்று வியாழக்கிழமை மூடுவதற்கு மாகாண கல்விப் பணிப்பாளர் டி.எம்.ரத்நாயக்க ஏற்பாடு செய்துள்ளார். ஊவா மாகாணத்தில் நேற்று பெய்த…
Read More...

இன்றைய மின்துண்டிப்பு அறிவித்தல்

இரண்டு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு இன்று வியாழக்கிழமை மின்சாரம் துண்டிக்க மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பிற்பகல் ஒரு…
Read More...

அடுத்த வாரம் முதல் யாழ்-சென்னை இடையே வாராந்த நான்கு விமான சேவைகள்

இந்தியாவின் அலையன்ஸ் எயார்,  டிசம்பர் 12 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் யாழ்ப்பாணத்திற்கு வணிகரீதியான விமான நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது. அலையன்ஸ் எயார் நிறுவனம் சென்னை  விமான…
Read More...

கிழக்கு மாகாணத்தில் சூறாவளி எச்சரிக்கை

-அம்பாறை நிருபர்- தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் (திருகோணமலைக்கு கிழக்கே 370கிமீ) ஆழமான காற்றழுத்த தாழமுக்கம் 'மாண்டூஸ்' சூறாவளியாக குவிந்து வலுவடைந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

வீதிகள், வீடுகளில் மரங்கள் முறிந்து விழுந்து பாதிப்பு

-பதுளை நிருபர்- பதுளை பசறை கோணக்கலை மேமலை தோட்டப் பிரிவில் பலத்த காற்றின் காரணமாக வீடொன்றின் மீது மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையினால் வீடு முற்றாக சேதமடைந்துள்ளது. மரம் முறிந்து…
Read More...

பலத்த காற்று காரணமாக மக்கள் பாதிப்பு

-பதுளை நிருபர்- பசறை-லுனுகலை பகுதிகளில் பலத்த காற்று காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் இவர்களுக்கான உடனடி மாற்று நடவடிக்கைகள் குறித்து செந்தில் தொண்டமான் மாவட்ட அதிபருக்கு…
Read More...