27 விசேட தேவையுடையவர்களுக்கான செயற்கை அவையவங்கள் வழங்கி வைப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த 27 விசேட தேவையுடையவர்களுக்கான செயற்கை அவையவங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர்…
Read More...

தேசிய ரீதியில் அரச அலுவலர்களுக்கு இடையிலான வலைப்பந்தாட்ட போட்டி

-யாழ் நிருபர்- தேசிய ரீதியில் அரச அலுவலர்களுக்கு இடையிலான வலைப்பந்தாட்ட போட்டியில், யாழ். மாவட்ட அணி சம்பியனாகியது 40 வயதிற்குட்பட்ட பிரிவினருக்கான போட்டியில் யாழ்.மாவட்ட பெண்கள்…
Read More...

பிள்ளையானுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த யாழ்.உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்

-யாழ் நிருபர்- வடக்கு - தெற்கிற்கிடையே உள்ள உறவு பாலத்தை மேம்படுத்தும் முகமாக கொழும்பு மாநகர சபையின் முதல்வர் ரோசி சேனநாயக்கவின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண மாவட்டத்தினை பிரதிபடுத்தும்…
Read More...

அம்பாறை-நுவரெலியா பேருந்து மோதி ஒருவர் பலி

-பதுளை நிருபர்- அம்பாறையில் இருந்து நுவரெலியா நகரை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை…
Read More...

மன்னாரில் சூறாவளியால் 50 குடும்பங்களைச் சேர்ந்த 184 பேர் பாதிப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் மாண்டஸ் சூறாவளியின் தாக்கம் காரணமாக 50 குடும்பங்களைச் சேர்ந்த 184 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம்…
Read More...

பாடசாலைகளின் சேத மதிப்பீடுகள் தொடர்பில் மாகாண கல்விப் பணிப்பாளர்களிடம் கோரிக்கை

-பதுளை நிருபர்- நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள இடர் நிலைமைகளினால் நாட்டின் பல பாகங்களிலும் பாடசாலைகள் சேதமடைந்துள்ளன. அவ்வாறு சேதமடைந்த பாடசாலைகளின்…
Read More...

உலகக் கிண்ண கால்பந்து : அரையிறுதிக்குள் நுழைந்தன ஆர்ஜன்டினா மற்றும் குரேஷியா

FIFA உலகக்கிண்ண கால்பந்து போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் ஆர்ஜெண்டினா அணி,  4-3 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி அரை இறுதிக்குள் பிரவேசித்து. ஆட்டமுடிவின்போது இரண்டு அணிகளும் 2-2…
Read More...

வகுப்புகளுக்கு தடை : மீறினால் முறைப்பாடு செய்யுமாறு கோரிக்கை

2022ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகளை நடத்துவது எதிர்வரும் புதன்கிழமை முதல் தடைசெய்யப்படும் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.…
Read More...

இலங்கையில் மூவர் உயிரிழப்பு : சென்னையில் கரையை கடந்தது மாண்டஸ் புயல்

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கின் ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கனமழை பெய்யும். அத்துடன் காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான…
Read More...

விபத்தில் இருவர் படுகாயம்

-மன்னார் நிருபர்- மன்னார் பிரதான பாலத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மன்னார்…
Read More...