மீண்டும் ஆபத்தை எதிர்நோக்கும் மாளிகைக்காடு

-கல்முனை நிருபர்- கடல் கொந்தளிப்பினால் மீண்டும் பிரச்சினையை சந்திக்க தயாராகி வருகின்றது மாளிகைக்காடு ஜனாஸா மையவாடி. கடந்த வருடம் ஏற்பட்ட கடல்கொந்தளிப்பினால் சுற்றுமதில்…
Read More...

முத்தம் கொடுத்த புகைப்படத்தை வைத்து மிரட்டி பலமுறை வன்கொடுமை

தோழிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வைத்து மிரட்டி அவளை பலமுறை வன்கொடுமை செய்த சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் இந்தியா-மும்பையில் இடம்பெற்றுள்ளதாக இந்திய செய்திகள்…
Read More...

பிரதேச சபை உறுப்பினர் வாள்களுடன் கைது

-யாழ் நிருபர்- வலி. மேற்கு பிரதேச சபையின், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் இன்று திங்கட்கிழமை வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

தனது 3 வயது குழந்தையை பாலியல் வன்புணர்விற்குட்படுத்திய தந்தை

-யாழ் நிருபர்- பருத்தித்துறை காவல்துறை பிரிவிற்குற்பட்ட பகுதியில், மூன்று வயது பெண் குழந்தையை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குறித்த குழந்தையின் தந்தை…
Read More...

மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்கு மாகாண பகுதிகளில் இறைச்சி கடைகளுக்கு பூட்டு

-அம்பாறை நிருபர்- மட்டக்களப்பு அக்கரைப்பற்று முதல் கல்முனை நகரசபைகள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் (கோழிக்…
Read More...

வெடி குண்டுகள் கண்டுபிடிப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வெற்றிலைக்கேணி, ஜே/432 கிராம சேவையாளர் பிரிவில் இன்று திங்கட்கிழமை காலை 06.30 மணியளவில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த பகுதியில் தடாகம்…
Read More...

பொலிஸார் குற்றஞ்செய்தாலும் சட்ட நடவடிக்கை

-அம்பாறை நிருபர்- பொலிஸ் நிலைய பொலிஸ்துறை சார்ந்தோர் குற்றஞ்செய்தாலும் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் எவ்வித தயவுகளுமின்றி அவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென கல்முனை பொலிஸ்…
Read More...

சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம் யாழ்.சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது

-யாழ் நிருபர்- யாழ். சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் இன்று திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம் யாழ்.சர்வதேச விமான நிலையத்தில்…
Read More...

மட்டக்களப்பில் தாதிய உதவியாளர்களுக்கு தொப்பி அணிவித்து பட்டமளிக்கும் நிகழ்வு

சிலோன் நேர்சிங் கல்லூரியில் தாதிய உதவியாளர் கற்கை நெறியினைப் பூர்த்தி செய்த தாதிய உதவியாளர்களுக்கான தொப்பி அணிவித்து பட்டமளிக்கும் நிகழ்வு!! மட்டக்களப்பு சிலோன் நேர்சிங் கல்லூரியில்…
Read More...

கசிப்புடன் இருவர் கைது

-யாழ் நிருபர்- அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிலாவரை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரண்டு சந்தேகநபர்கள் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை மாவட்ட…
Read More...