-மன்னார் நிருபர்-
மன்னார்- முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சிலாவத்துறை காயாக்குளியை சேர்ந்த இரண்டு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன… Read More...
08 அமைச்சரவை அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்
2023 ஜனவரி 01 முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நியமனங்களை வழங்கியுள்ளார்.… Read More...
இளைஞர் ஒருவர் இரண்டு ரயில் பெட்டிகளுக்கு நடுவே சிக்கியிருந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருதானையிலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயிலில்,… Read More...
2022 உலகளாவிய பசி சுட்டெண்ணில் 121 நாடுகளில் இலங்கை 64 வது இடத்தில் உள்ளது.
சுட்டெண்ணின் படி, 13.6 புள்ளிகளுடன் இலங்கை 64 வது இடத்தில் உள்ளது.
உலக பட்டினி சுட்டெண்ணில் 107 வது… Read More...
-அம்பாறை நிருபர்-
அரசாங்கம் நாடு முழுவதும் பாதுகாப்பினை பலப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முழுமையாக பாதுகாப்பு… Read More...
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதி சீனக்குடா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் படுகாயம் அடைந்த நிலையில் கிண்ணியா வைத்தியசாலையில்… Read More...
-யாழ் நிருபர்-
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பப் பெண்ணொருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை… Read More...
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் ஒரு சில இடங்களில்… Read More...