அனுமதி கிடைத்தவுடன் முட்டை இறக்குமதி ஆரம்பிக்கப்படும்

கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அனுமதி கிடைத்தவுடன் முட்டை இறக்குமதி  ஆரம்பிக்கப்படும், என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.…
Read More...

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு

4 நாட்களுக்குப் பிறகு, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று வெள்ளிக்கிழமை மீண்டும் 88 டொலர் வரம்பை கடந்துள்ளது, இது கடந்த மாதத்தில் பதிவான அதிகபட்ச மதிப்பாகும். ப்ரெண்ட் கச்சா…
Read More...

பரீட்சை காலப்பகுதியில் மின்வெட்டு ஏற்பட்டால் முறைப்பாடு செய்ய விசேட இலக்கங்கள்

நிர்வாக வேலைத்திட்டத்தின் பிரகாரம் தினசரி மின்வெட்டு இடம்பெறுவதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கும் அறிவித்துள்ளதாக…
Read More...

இரண்டு புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம்

இரண்டு புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளராக சூலானந்த பெரேராவும்,  நீர்…
Read More...

விக்டோரியா நியூலண்ட் அடுத்த வாரம் இலங்கை விஜயம்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நியூலண்ட் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அவர், நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மை,…
Read More...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவராக மீண்டும் ஹரீஸ் நியமனம்

-சர்ஜுன் லாபீர்- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவராக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைவர் ரவூப்…
Read More...

மீற்றர் வட்டி விவகாரம் : மேலும் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- மீற்றர் வட்டிக்கு பணத்தினை வாங்கியவர்களை தாக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்த நிலையில் பரபரப்பு ஏற்பட்டது. அதனையடுத்து தாக்குதலை…
Read More...

கம்பியால் தாக்கி இளைஞன் படுகொலை

யாழ்ப்பாணம்-இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் கம்பியால் தாக்கி 29 வயதுடைய இளைஞன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும்…
Read More...

குழந்தை பிறந்து 31ஆம் நாள் நிகழ்வு ஆயத்தம் : குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் புத்தூர் நாவக்கிரி பகுதியில் பிறந்து முப்பதே நாட்களான குழந்தை ஒன்று  தாயாரிடம் பால் அருந்திக் கொண்டிருந்தபோது புரைக்கேறியதில் உயிரிழந்துள்ளது. புத்தூர்…
Read More...

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் இன்று மழை

மேல்இ சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என…
Read More...