சட்டவிரோத கையடக்கத் தொலைபேசி இறக்குமதி

சட்டவிரோத தொலைபேசி கடத்தல் நடவடிக்கையால் கையடக்க தொலைபேசி வணிகங்கள் வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளது என கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More...

விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ். சாவகச்சேரி  சங்கத்தானையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர்  சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை  பிற்பகல் 5.30…
Read More...

மின்சார சபைக்கு எதிராக இரண்டு நாட்களில் சட்ட நடவடிக்கை

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பிரகாரம் இலங்கை மின்சார சபை செயற்படத் தவறியமை தொடர்பில் எதிர்வரும் இரண்டு நாட்களில் சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பதாக பொதுப்…
Read More...

நிலத்தகராறு காரணமாக தம்பதியினர் வெட்டிக்கொலை

அம்பலாந்தோட்டை பொலன ருஹுனு ரிதிகம 3ஆம் மைல் பகுதியில் வீடொன்றினுள் தம்பதியர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபரின் மைத்துனர் சந்தேகத்தின்…
Read More...

பல வகையான வாழைப்பழங்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய திட்டம்

எதிர்வரும் காலங்களில் பல வகையான வாழைப்பழங்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்வதற்கான புரிந்துணர்வு…
Read More...

கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல் : வர்த்தமானி வெளியீடு

தேசிய பாடசாலை மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் தமிழ் ஆங்கில, மற்றும் சிங்கள ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரச பணியாளர்களை இணைப்பதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.…
Read More...

இந்த ஆண்டு முதல் இலத்திரனியல் கடவுச்சீட்டு

இந்த ஆண்டு முதல் இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். புதிய கடவுச்சீட்டில் சுயவிபரத் தகவல்கள் அடங்கிய…
Read More...

அனுமதி கிடைத்தவுடன் முட்டை இறக்குமதி ஆரம்பிக்கப்படும்

கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அனுமதி கிடைத்தவுடன் முட்டை இறக்குமதி  ஆரம்பிக்கப்படும், என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.…
Read More...

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு

4 நாட்களுக்குப் பிறகு, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று வெள்ளிக்கிழமை மீண்டும் 88 டொலர் வரம்பை கடந்துள்ளது, இது கடந்த மாதத்தில் பதிவான அதிகபட்ச மதிப்பாகும். ப்ரெண்ட் கச்சா…
Read More...

பரீட்சை காலப்பகுதியில் மின்வெட்டு ஏற்பட்டால் முறைப்பாடு செய்ய விசேட இலக்கங்கள்

நிர்வாக வேலைத்திட்டத்தின் பிரகாரம் தினசரி மின்வெட்டு இடம்பெறுவதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கும் அறிவித்துள்ளதாக…
Read More...