தனியார் பேருந்து ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்ட கேரள கஞ்சா மீட்பு

-மன்னார் நிருபர்- மன்னாரில் இருந்து புத்தளம் நோக்கி புறப்பட்ட தனியார் பேருந்து ஒன்றில் இருந்து இன்று திங்கட்கிழமை மதியம் மன்னார் பிரதான பால நுழைவாயிலில் உள்ள சோதனை…
Read More...

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சி

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. டபள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.27 அமெரிக்க டொலராகவும், பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின்…
Read More...

மின்துண்டிப்பு இல்லை

இன்று திங்கட்கிழமை ,  நாளை செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாட்களும்  மின்சாரத்தை துண்டிப்பதில்லை என இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது. நீர்த்தேக்கங்களில் இருந்து, மின்சார உற்பத்திக்கு…
Read More...

ஏ.டி.எம் அட்டை மோசடி: 22 வயதுடைய இளைஞன் கைது

குருநாகல் நகரில் மேற்கொள்ளப்பட்ட  ATM அட்டை மோசடி தொடர்பில் 22 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கொட்டிகாபால பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், நேற்று…
Read More...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் :பிரதான பொலிஸ் பரிசோதகர் தொடர்பான வழக்கு நிறைவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பில் கைதான பிரதான பொலிஸ் பரிசோதகர் தொடர்பான வழக்கு விசாரணை கல்முனை மேல் நீதிமன்றத்தில் இனிவரும் காலங்களில் விசாரணைக்கு எடுப்பதில்லை என கூறி…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை…
Read More...

எங்களை மடையன் என நினைக்காதீர்கள் – சபையில் உறுப்பினர் ஒருவர் ஆவேசம்

-யாழ் நிருபர்- எங்களை மடையர் என்று நினைக்காதீர்கள் என யாழ்ப்பாண மாநகர சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் கிருபாகரன் முதல்வர் ஆனோல்டை நோக்கி தெரிவித்தார். கடந்த…
Read More...

நாட்டின் நீதி அமைச்சர் நீதி பொறிமுறைகளை அறியாதவராக இருக்கிறாரா?

-மன்னார் நிருபர்- நாட்டின் நீதி அமைச்சராக இருக்கும் ஒருவர் அரசியல் கைதிகள் விடுதலை பற்றிய நீதிப் பொறிமுறைகளை அறியாதவராக இருக்கின்றாரா என்ற கேள்வி எழுகின்றது என வன்னி மாவட்ட…
Read More...

சோற்றுக்காக போராடும் இனம் நாமல்ல – சாணக்கியன்

வெறுமனே சோற்றுக்காகப் போராடும் இனம் நாமல்ல என்பதை தமிழரசுக் கட்சியின் வெற்றியின் மூலம் உறுதிப்படுத்த வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இலங்கை…
Read More...

சிறுவர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு பேரணி

-கிளிநொச்சி நிருபர்- சட்டவிரோத மணல் அகழ்வு, சட்டவிரோத சவுக்கு மரம் வெட்டுதல், மற்றும் போதைப்பொருள் பாவனையை தடுக்கக் கோரி, வடமராட்சி மணல்காட்டில் சிறுவர்களால் கவனயீர்ப்பு பேரணி ஒன்று…
Read More...