அரச நிறுவனங்களின் செலவுகள் 6 வீதத்தால் குறைக்கப்பட வேண்டும் என சுற்றறிக்கை

அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம், அனைத்து அரச நிறுவனங்களின் செலவுகளும் 6 வீதத்தால் குறைக்கப்பட வேண்டும் என திறைசேரி செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அனைத்து மாவட்டச்…
Read More...

தாழமுக்கம் கிழக்கு கடற்கரை ஊடாக இலங்கையை கடக்கிறது

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம், கிழக்கு கடற்கரை ஊடாக இலங்கையை கடக்க ஆரம்பித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக,…
Read More...

வீடொன்றில் இருந்து இரு பெண்களின் சடலங்கள் மீட்பு

வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த இரு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எல்பிட்டிய பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. எல்பிட்டிய…
Read More...

T20 உலகக் கோப்பைக்கான இலங்கை மகளிர் அணி அறிவிப்பு

2023 ஐசிசி மகளிர் T20 உலகக் கோப்பைக்கான இலங்கை மகளிர் அணியை இலங்கை கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது. தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிக்கான 15 பேர் கொண்ட அணியை…
Read More...

சுதந்திர ஊடகவியலாளர் நிபோஜனின் உடல் நல்லடக்கம்

-யாழ் நிருபர்- புகையிரத விபத்தில் உயிரிழந்த  சுதந்திர ஊடகவியலாளர் நிபோஜனின் உடலம் இன்று புதன்கிழமை உறவினர்கள் ஊடகவியலாளர்கள் அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோரின் இறுதி அஞ்சலியுடன்…
Read More...

சரிந்து விழுந்த காற்றாலை மின் கோபுரம்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் மிக வேகமாக அமைக்கப்பட்டு வந்த காற்றாலை மின்சார கோபுரம் ஒன்று கட்டுமானப் பணியின் போது உடைந்து விழுந்துள்ளது. மன்னார் நானாட்டான் பிரதேச…
Read More...

இந்திய படகு விவகாரம் : வழக்கு ஒத்திவைப்பு

-யாழ் நிருபர்- இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட நான்கு இந்திய மீனவர்களின் படகு உரிமைக்கான வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் தேதிக்கு கட்டளைக்காக தவணை இடப்பட்டுள்ளது.…
Read More...

மட்டக்களப்பு : ஊடகவியலாளரின் கேள்வியை நிராகரித்து சென்ற சஜித் பிரேமதாச

தமிழ் மக்களின் புரையோடிப் போயிருக்கின்ற பிரச்சனைகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்க முற்பட்டபோது அதை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…
Read More...

இன்றைய நாயமாற்று விகிதங்கள்

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், அமெரிக்க மற்றும் கனேடிய டொலர்கள் மற்றும் சுவிஸ் பிரான்ஸ் ஆகியவற்றிற்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின்…
Read More...

மூன்று மாடி கட்டிடத்தின் மேல் இருந்து விழுந்து 26 வயது இளைஞர் உயிரிழப்பு

கெஸ்பேவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மூன்று மாடி கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்து விழுந்து 26 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹோட்டலில் காசாளராக…
Read More...