இலங்கை தொடர்பில் விக்டோரியா நியூலேண்டின் அறிக்கையை நிராகரித்த சீனா

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் விக்டோரியா நியூலேண்ட், இலங்கை தொடர்பான தனது அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில் அதை…
Read More...

சுகாதார அமைச்சின் கவனயீனம் காரணமாக சிரமத்திற்குள்ளாகியுள்ள புற்றுநோய் நோயாளர்கள்

குளிரூட்டும் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கண்டி தேசிய வைத்தியசாலையில் புற்றுநோய் நோயாளிகளின் கதிர்வீச்சு சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் லீனியர் ஆக்சிலரேட்டர் இயந்திரம் (Linear…
Read More...

ரஷ்ய ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் இலங்கையர்கள் குழுவொன்றின் முறைப்பாடு

ரஷ்யாவிலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் இலங்கையர்கள் குழுவொன்று தமக்கு இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர். இலங்கையிலுள்ள வேலை வாய்ப்பு முகவர்…
Read More...

நாட்டின் கடல் எல்லைக்குள் மூழ்கிய கப்பல்கள் மூலம் வருவாய் ஈட்டுவதில் அரசு கவனம்

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சகம், நாட்டின் கடல் எல்லைக்குள் மூழ்கிய கப்பல்களைப் பயன்படுத்தி வருமானம் ஈட்டுவதற்கான வேலைத்திட்டத்தை தயாரித்துள்ளது.…
Read More...

சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று ஒத்திகை

நாளை சனிக்கிழமை இடம்பெறவுள்ள சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை ஒத்திகை நடைபெறவுள்ளது. இதனையடுத்து, இன்று காலை 5 மணி முதல் நண்பகல் வரை ஒத்திகையின் போது காலி…
Read More...

கொழும்பு முன்னாள் பேராயர் ஒஸ்வால்ட் கோமிஸ் காலமானார்

கொழும்பு முன்னாள் பேராயர் ஒஸ்வால்ட் கோமிஸ் காலமானார் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று வெள்ளிக்கிழமை தனது 90 ஆவது வயதில் காலமானார். 2002 ஆம்…
Read More...

2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் : தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிப்பு

2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு பெப்ரவரி 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Read More...

நாட்டின் பல பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை

நாட்டின் பல பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தென் மாகாணத்தில் காலை வேளையில் ஓரளவு மழை…
Read More...

இறந்த நிலையில் கரையொதுங்கிய ஆமை

-யாழ் நிருபர்- யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலைக் கடலில் இறந்த நிலையில் பெரிய ஆமை ஒன்று நேற்று வியாழக்கிழமை கரை ஒதுங்கியுள்ளது. பொன்னாலை பாலத்திற்கு அருகில்…
Read More...

தேர்தல் காலம் அரிசி பணம் கொடுக்கும் அரசியல் நாம் செய்யவில்லை

-அம்பாறை நிருபர்- தேர்தல் காலம் அரிசி, பணம் கொடுக்கும் வகையில் அரசியல் நாம் செய்யவில்லை நாம் நாட்டை கட்டியெழுப்பக்கூடிய மாற்றத்தை உருவாக்க கூடிய வகையில் செயற்படுகிறோம், அனைத்து இன…
Read More...