சவாரி செல்ல வேண்டுமென அழைத்துச்சென்று சாரதியை கொன்று முச்சக்கரவண்டி திருட்டு!

வாடகைக்குச் செல்வதாகக் கூறி அழைத்துச் சென்று சாரதியைக் கொலை செய்து, முச்சக்கர வண்டியை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு கொலை…
Read More...

2016 முதல் அரச சேவையில் இணைந்தோர் தொடர்பாக அரசு எடுத்துள்ள முடிவு!

2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதிக்குப் பின்னர் அரச சேவையில் இணைந்துகொண்ட உத்தியோகத்தர்களுக்கு ஓய்வூதிய உரிமைகளை வழங்குவதற்காக, அவர்களது நியமனக் கடிதங்களைத் திருத்தியமைக்க அரச…
Read More...

ஹட்டனில் முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

-நுவரெலியா நிருபர்- தோட்ட நிர்வாக தலையீட்டுக்கு எதிராக ஹட்டனில் முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டுள்ளனர். தோட்ட நிர்வாகங்களின்…
Read More...

சிவனொளிபாதமலைக்கு சென்றவர் திடீர் சுகயீனமுற்று உயிரிழப்பு!

-மஸ்கெலியா நிருபர்- சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய சென்ற, 81 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணியளவில் இடம் பெற்றதாக,…
Read More...

51 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி

ஐசிசி ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில், இலங்கை அணி பங்கேற்கும் முதல் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இலங்கைக்கு எதிரான இந்தப்…
Read More...

இரணைமடு விமானப்படையினரின் ஏற்பாட்டில் சிரமதானப்பணி

விமானப்படையின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இரணைமடு விமானப்படையினரின் ஏற்பாட்டில் சிரமதானப்பணி, இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. ஏ9 வீதி கொக்காவில் பகுதியில், வீதியின்…
Read More...

கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்த சம்மாந்துறை பிரதேச சபை நடவடிக்கை

-அம்பாறை நிருபர்- சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் கட்டாக்காலியாக அலைய விடப்பட்ட மாடுகளை அதன் சொந்தக்காரர்கள் வீடுகளில் அல்லது பண்ணைகளில் கட்டி வைத்து பராமரிக்க…
Read More...

நாட்டில் நிலவும் மழை நிலைமை படிப்படியாகக் குறைந்து வருகிறது

தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலவும் குறைந்த அழுத்தம் நாட்டை விட்டு விலகிச் செல்வதால், தற்போது நிலவும் பலத்த மழை நிலைமை படிப்படியாகக் குறைந்து வருவதாக வளிமண்டலவியல்…
Read More...

எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாமலின் இங்கிலாந்து பயணம்

இங்கிலாந்தில் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டபோதும், பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் இங்கிலாந்து பயணம் ஆரம்பமாகியுள்ளது. லண்டன் பௌத்த விஹாரையின் 100வது ஆண்டு…
Read More...

நான்கு மாவட்டங்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையைக் கருத்திற்கொண்டு, நான்கு…
Read More...