பேஸ்புக் களியாட்டத்தில் போதை பொருள் பாவனை : 32 பேர் கைது

பேஸ்புக் ஊடாக பியகம - பண்டாரவத்தை பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.…
Read More...

அம்பிடிய சுமண ரத்ன தேரர் மீது துப்பாக்கிச்சூடு

மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரையின் தலைவர் அம்பிடிய சுமண ரத்ன தேரர் மீது இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் இன்று திங்கட்கிழமை அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார்…
Read More...

துருக்கி – சிரியா நிலநடுக்கம் : பலியானோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியது

துருக்கி மற்றும் சிரியாவை நிலைகுலைய செய்த  நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை 92 ஆயிரத்துக்கு அதிகமானோர்…
Read More...

காதலர் தினத்திற்காக விசேடமாக தயாரிக்கப்பட்ட கஞ்சா சொக்லேட்

பொத்துஹெர பிரதேசத்தில் உள்ள ஒரு நிறுவனத்தால் காதலர் தினத்திற்கான கஞ்சா சொக்லேட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் காதலர்களுக்காக தயாரிக்கப்படும் இவ்வகை சொக்லேட்டில் கஞ்சா…
Read More...

மகாசிவராத்திரியை முன்னிட்டு பாதயாத்திரை

யாழ். மாவட்ட சிவன் ஆன்மீக சபையின் எற்பாட்டில் மகாசிவராத்திரியை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை திருக்கேதீஸ்வர பாதயாத்திரை, செல்வசந்நிதி ஆலயத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு இன்று…
Read More...

புலம்பெயர் தேசங்களில் வாழ்கின்ற உறவுகளை கரம் கொடுக்குமாறு கோரும் வைத்தியர்

-யாழ் நிருபர்- குழந்தைகளுக்கான பாணி மருந்துகள், நோயாளிகளுக்கான அத்தியாவசிய மருந்து வகைகள் எமது வைத்தியசாலையில் இல்லை. நோயாளிகளை வெளியே வாங்குமாறு கூறவும் எமக்கு மனம் வரவில்லை.…
Read More...

கல்முனையில் அரச வேலை பெற்று தருவதாக கூறி 07 இலட்சம் ரூபா மோசடி செய்த பெண்

-திருகோணமலை நிருபர்- கல்முனை பகுதியிலுள்ள நபரொருவரிடம் அரச வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி சுமார் 07 இலட்சம் ரூபாயினை வங்கி மூலமாக பரிமாறிக்கொண்ட பெண்ணொருவரை கல்முனை பொலிஸார் கைது…
Read More...

ஒரு கோடி ரூபா பெறுமதியான இரு வலம்புரிசங்குகளுடன் இருவர் கைது

-அம்பாறை நிருபர்- ஒரு கோடி ரூபா பெறுமதியான இரு வலம்புரிசங்குகளுடன் கைதான இருவர் தொடர்பாக கல்முனை விசேட அதிரடிப்படையினர் தொடர்ச்சியான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கல்முனை…
Read More...

சர்வதேச வானொலி தினம் இன்று

சர்வதேச வானொலி தினம் இன்று திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது. யுனெஸ்கோ இந்த ஆண்டு உலக வானொலி தினத்தின் கருப்பொருளாக வானொலி மற்றும் அமைதி என்று பெயரிட்டுள்ளது. வானொலி ஒலியை மின்…
Read More...

T20 மகளிர் உலகக் கோப்பை : இலங்கை அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்து அட்டவணையில் முன்னிலை

நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற 20-20 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணி 07 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் மைதானத்தில்…
Read More...