நியூசிலாந்தில் நிலைகொண்டுள்ள கேப்ரியல் புயல் : அவசரகாலநிலை பிரகடனம்

நியூசிலாந்தில் நிலைகொண்டுள்ள கேப்ரியல் புயல் காரணமாக அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கேப்ரியல் புயல் காரணமாக 46 ஆயிரம் குடும்பங்கள்…
Read More...

குடிநீருக்காக உயிரை பணயம் வைத்து காட்டுக்குள் செல்லும் மக்கள்

இந்தியாவில் - உதகை அருகே அமைந்துள்ள கோடப்ப மந்து 5 -ஆம் வட்டாரம்எண்ணிற்கு உட்பட்ட அம்பேத்கர் காலனி பகுதியில் சுமார் 350 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நகரின் முக்கிய சுற்றுலா…
Read More...

குடிவரவு குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்

கடவுச்சீட்டைப் பெறுவதற்கு நேரத்தையும் திகதியையும் முன்பதிவு செய்துள்ளவர்கள் சம்பந்தப்பட்ட திகதிக்கு மறுநாள் வந்து வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளுமாறு குடிவரவு குடியகல்வு…
Read More...

நீதவானை அறையில் வைத்து பூட்டிவிட்டு அவரின் காரை திருடியவர் கைது

குளியாபிட்டிய நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான சம்பத் ஆரியசேனவுக்கு சொந்தமான மடபட – பிலியந்தலை வீட்டிற்கு வந்து நீதவானை அறையில் வைத்து பூட்டிவிட்டு அவரின் உத்தியோகபூர்வ காரை…
Read More...

பைக் சாகசத்தில் விபத்தை ஏற்படுத்திய நபர் கைது

இந்தியா - கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கல்லம்பலம் பகுதியை சேர்ந்தவர் நௌஃபால் அவ்வப்போது பைக் சாகசத்தில் ஈடுபட்டு அதை சமூக வலைதளங்களிலும் பதிவேற்றி வந்துள்ளார். இவர்…
Read More...

காரில் திடீரென பற்றி கொண்ட தீ

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த சிலர் காரில் பயணித்து கொண்டிருந்தனர், அப்போது தலப்புழ எனும் பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது காரின் முன்பகுதி திடீரென தீ பற்றி எரிந்தது.…
Read More...

இலங்கை ஜி20 கட்டமைப்பின் கீழ் கடன் பெறவுள்ளது

இந்தியா, சீனா  மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட 7 நாடுகள் புதிய அரச கடன் ஒன்றினை பெற்றுக்கொள்வதற்காக மெய்நிகர் கூட்டம் ஒன்றில் பங்கேற்க தயாராக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளதாக…
Read More...

Update : துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இளம் பெண் பலி

கொழும்பு – தெமட்டகொட, சஹஸ்புர பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியில் போதைப்பொருள் சோதனையின் போது பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக…
Read More...

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பணமோசடி செய்த அதிபர் ஒருவர் உட்பட மூவர் கைது

-பதுளை நிருபர்- வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி, பதுளை, மடூல்சீமை, பசறை,  லுணுகலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டதாக பதுளை, பசறை, லுணுகலை ஆகிய பொலிஸ்…
Read More...

நாட்டின் சில இடங்களில் மழையுடனான வானிலை

இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை அல்லது இரவு வேளையில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என…
Read More...