வேலைத்தளம் ஒன்றில் தீ விபத்து

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம்-தாவடி வன்னிய சிங்கம் வீதியில் உள்ள வாகன வேலைத்தளம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக வாகன பெயிண்டிங் மற்றும் வாகன வேலைத்தளம் எரிந்து நாசமாகியுள்ளதோடு,…
Read More...

கிழக்கு அபிவிருத்தி மூலோபாய திட்டம் வெளியிட்டு வைப்பு

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாணத்திற்கான மூலோபாய திட்டம் கிழக்கு மாகாண ஆளுனர் அநுராதா யஹம்பத் முன்னிலையில் வெளியிட்டு வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர்…
Read More...

சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்கள் உதவியை நாடியுள்ள பொலிஸார்

ஹபராதுவ பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட உனவடுன பகுதியில் உள்ள வோட்டர் கேட் என்ற ஹோட்டலில் தங்கியிருந்த ரஷ்ய பெண் ஒருவரிடமிருந்து 16,100 அமெரிக்க டொலர்கள், 195,000 ரஷ்ய ரூபிள் மற்றும் 200…
Read More...

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது

பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்கவின் உத்தியோகபூர்வ அலுவலகத்திற்கு பொலிஸார் சீல் வைத்துள்ளனர். இன்று வியாழக்கிழமை பிற்பகல் பொலிஸாரிடம் இருந்து நீதிமன்றத்திற்கு…
Read More...

கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய 7 சந்தேகநபர்கள் கைது

கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 7 சந்தேகத்துக்குரியவர்கள் நாட்டின் பல பகுதிகளில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது நாட்டின் பல பாகங்களில் மேற்கொள்ளப்பட்ட…
Read More...

வெளிமடை கந்தேபூல்பொல பகுதியில் காட்டுத்தீ

-பதுளை நிருபர்- வெளிமடை கந்தேபூல்பொல பகுதியில் காட்டுத்தீ பரவியுள்ளது. வெளிமடை கந்தேபூல்பொல வனப்பகுதியில் பாரிய காட்டுத்தீ பரவி வருகின்றது. இன்று வியாழக்கிழமை காலை 6.00…
Read More...

மட்டு.நாவற்குடா பகுதியில் முன்னெடுக்கப்பட்ட பாரிய டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கை

மட்டக்களப்பு நாவற்குடா நொச்சிமுனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் இன்று வியாழக்கிழமை பாரிய டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குறித்த பகுதியில் தொடர்ச்சியாக அதிகளவான…
Read More...

கொத்து, ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை அதிகரிப்பு

அனைத்து தொழிற்சாலை உற்பத்திகளின் விலைகளும் 20 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிறு கைத்தொழில் சங்கம் அறிவித்துள்ளது. மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் இவ்வாறு…
Read More...

நான்கு அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை குறைப்பு

சதொச நிறுவனம் நான்கு அத்தியாவசிய உணவு பொருட்களுக்கான விலையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறைத்துள்ளது. அதன்படி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், இறக்குமதி செய்யப்படும் சம்பா…
Read More...

மின்துண்டிப்பு தொடர்பில் புதிய அறிவிப்பு

இன்று வியாழக்கிழமை முதல் நாடளாவிய ரீதியாக தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதன்படி இன்று முதல்…
Read More...