நாளை மீண்டும் பாடசாலைகள் ஆரம்பம்

க.பொ.த உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைக்கான நாளை திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளன. நாளை…
Read More...

மரக்கறிகளின் விலை வீழ்ச்சி

போஞ்சி,  மிளகாய் தவிர மற்ற காய்கறிகளின் விலை தொடர்ந்து குறைந்து வருவதாக பொருளாதார மைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பல பொருளாதார மையங்களில் ஒரு கிலோ போஞ்சியின் மொத்த விற்பனை விலை…
Read More...

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குங்குமாறு கோரி மட்டக்களப்பு மாட்டத்தில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அமைதியான முறையில் நேற்று…
Read More...

மழையுடனான வானிலையில் அதிகரிப்பு

நாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை மழையுடனான வானிலையில் சற்று அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை…
Read More...

திடீரென தோன்றிய சிவலிங்கத்தால் பரபரப்பு

-கிளிநொச்சி நிருபர்- வடமராட்சி மருதங்கேணி புதுக்காடு வீதியில் மருதங்கேணி பாலத்திற்கு அண்மித்த பகுதியில் இரவோடு இரவாக சிவலிங்கம் ஒன்று தோன்றியுள்ளது. இன்று சனிக்கிழமை காலை வீதியால்…
Read More...

ஜனாதிபதியின் மகா சிவராத்திரி வாழ்த்து செய்தி

மகா சிவராத்திரி விரதத்தை பக்தியோடு அனுஷ்டிக்கும் அனைத்து இந்து மக்களின் வேண்டுதல்களும் நிறைவேற பிரார்த்திக்கிறேன். உலகெங்கிலும் உள்ள இந்துகள் சிவராத்திரி நாளில் அனைத்து உயிர்களையும்…
Read More...

வரலாற்று பிரசித்தி பெற்ற நகுலேச்சர ஆலயத்தில் சிவராத்திரி

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்பு மிக்க பஞ்ச ஈஸ்வரங்களின் ஒன்றான யாழ். கீரிமலை, நகுலேஸ்வர், நகுலாம்பிகை தேவஸ்தானத்தின் முத்தேர் இரதோற்சவம் இன்று சனிக்கிழமை மிகச்சிறப்பாக இடம்பெற்றது.…
Read More...

ஆதன வரி அறவீட்டில் முறைகேடு : பாதிக்கப்பட்ட நபர் முறைப்பாடு

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையால் அறவிடப்படுகின்ற ஆதன வரி அறவீட்டில் முறைகேடு இடம்பெற்று தன்னிடம் ஒரே காலப்பகுதிக்கு இரண்டு தடவைகள் வரி அறவிட்டுள்ளதாக…
Read More...

உலக வங்கி நிதியுதவி PSSP திட்ட பணிப்பாளர் உட்பட குழுவினர் திருகோணமலைக்கு திடீர் விஜயம்

-திருகோணமலை நிருபர்- உலக வங்கியின் நிதியுதவியுடன் ஆரம்ப சுகாதார பிரிவினை வலுவூட்டும் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிப்பதற்காக…
Read More...

ஜப்பான் தூதுவருடன் சர்வமதக் குழு முக்கிய உறுப்பினர்கள் உத்தியோக பூர்வ சந்திப்பு

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் Mlzukoshl hideaki  தலைமையிலான உயர் மட்ட குழுவினர் மற்றும் திருகோணமலை மாவட்ட சர்வமதக் குழு முக்கிய உறுப்பினர்கள் ஆகியோருக்குக்கிடையில் சந்திப்பொன்று கடந்த…
Read More...