அத்தனை உயிர்களும் பறிபோகும் போது பிரபாகரன் தப்பிச் சென்றிருக்க மாட்டார் – கருணாகரம் ஜனா

பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் போட்ட குண்டு பல உலக நாடுகளிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. யுத்த களத்தில் அத்தனை உயிர்களும் பறிபோகும் போது பிரபாகரன் அவர்கள் தப்பிச்…
Read More...

‘கலார்ப்பணா’ நாட்டிய நிலையத்தின் 15 வது ஆண்டு நிறைவு விழா

'கலார்ப்பணா' நாட்டிய நிலையத்தின் 15 வது ஆண்டு நிறைவு விழாவும் 'கலார்ப்பணம்' நூல் வெளியீடும் மட்டக்களப்பில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது. 'கலார்ப்பணா' நாட்டிய நிலையத்தின்…
Read More...

பூட்டியிருந்த வீட்டுக் கதவினை உடைத்து 16 பவுண் தங்கநகைகள் திருட்டு

-யாழ் நிருபர்- கோப்பாய் கட்டப்பிராய் பகுதியில் உள்ள பூட்டியிருந்த வீட்டுக் கதவினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் 16 பவுண் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளமை தொடர்பில் முறைப்பாடு…
Read More...

இரண்டு துப்பாக்கிகள் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- ஹிங்குருகடுவ பொலிஸாரினால் இரண்டு துப்பாக்கிகள் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹிங்குருகடுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ரிடிகாபெத்த…
Read More...

கிழக்கில் 45 நாட்களுக்குள் 1363 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

-திருகோணமலை நிருபர்- கிழக்கு மாகாணத்தில் 45 நாட்களுக்குள் 1363 டெங்கு நோயாளர்கள் இணங் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண தொற்று நோயியல் நிபுணரும், சமூக வைத்திய நிபுணருமான டொக்டர் எஸ்…
Read More...

சிறைச்சாலைக்கு கொண்டு செல்கையில் தப்பிய கைதி அகதி முகாமில் தஞ்சம்

-மன்னார் நிருபர்- மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்காக வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு, மன்னார் நீதி மன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு, மீண்டும்…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான வானிலை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சப்ரகமுவ மாகாணம் மற்றும்…
Read More...

மினிப்பே இடதுகரை கால்வாய் புனரமைப்புத் திட்டப் பணிகளை நிறைவுசெய்ய அறிவுறுத்தல்

மினிப்பே இடதுகரை கால்வாய் புனரமைப்புத் திட்டப் பணிகளை அடுத்த பெரும்போகத்துக்கு முன்னர் நிறைவுசெய்ய ஜனாதிபதி அறிவுறுத்தல் பல்வேறு காரணங்களால் கடந்த 03 வருடங்களாக தாமதமாகி வரும்…
Read More...

வீட்டு சின்னம் தலைவர் காட்டியதும் உலக நாடுகளுக்கு நன்கு தெரிந்ததுமான சின்னம்

மக்களால் விரட்டியடிக்கப்பட்ட கோட்டாவின் பெயரில் படை முகாம் எதற்கு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். உள்ளூராட்சி…
Read More...

5 இலட்சம் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் வழங்கி வைப்பு

-யாழ் நிருபர்- சுழிபுரம் - தொல்புரம் ஆரம்ப மருத்துவப் பராமரிப்பு பிரிவு வைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதன்போது,…
Read More...