ஹெரோயின் வலைப்பின்னல் முகவர் 57 நாட்களின் பின்னர் கைது

ஆடம்பர வாகனங்கள் ஊடாக ஹெரோயின் போதைப்பொருளை கடத்தி வந்த குழுவினர் என சந்தேகிக்கப்பட்ட நபர்கள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைதாகி…
Read More...

இரண்டு நாய்க்குட்டிகளை கொன்ற பெண் அடையாளம் காணப்பட்டார்

அண்மையில் பிரதான வீதியொன்றில் காரை ஓட்டிச்சென்று இரண்டு நாய்க்குட்டிகளை கொன்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். சம்பவம் குறித்த…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணயமாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 369.31 ரூபாவாக பதிவாகியுள்ளது. ஆஸ்திரேலிய டொலர் ரூ. 257.04, கனேடிய டொலர் ரூ. 276.08…
Read More...

இறக்குமதி பழங்களின் விலைகள் வீழ்ச்சி

கடந்த காலத்தில் சந்தையில் அதிகரித்துள்ள இறக்குமதி பழங்களின் விலைகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கு அதிகளவில் இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பல வகையான…
Read More...

விரைவில் QR முறை நீக்கப்படும் : எரிபொருள் வழங்கல் வழமைக்கு திரும்பும்

எரிபொருளுக்கான தற்போதைய QR முறை அடுத்த மூன்று மாதங்களுக்குப் பின்னர் நீக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனியார் தொலைகாட்சி ஒன்றின்…
Read More...

ஒப்பந்த அடிப்படையில் கிராமஉத்தியோகத்தர் கொலை : பிரதான சந்தேகநபர் கைது

அம்பன்பொல பிரதேசத்தில் கிராம உத்தியோகத்தர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் படுகொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் மாத்தளை - உக்குவெல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

மட்டு.கொக்கட்டிச்சோலையை சேர்ந்த இளைஞனின் முன்மாதிரியான செயல்

வீதியில் கண்டெடுக்கப்பட்ட 5 இலட்சம் ரூபா பணப்பை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் பணப்பையை கண்டெடுத்து ஒப்படைத்த இளைஞனை கல்முனை தலைமையக பொலிஸார் பாராட்டியுள்ளனர். இச்சம்பவம்…
Read More...

ஒத்திவைப்பு தீர்மானம் மீதான விவாதம் இன்று

பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியுள்ளது. அங்கு, தேயிலை வாரிய சட்டத்தின் கீழ் அரசிதழில் வெளியிடப்பட்ட 4…
Read More...

துருக்கி – சிரிய எல்லையில் மற்றுமொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்

துருக்கி – சிரிய எல்லையில் நேற்று திங்கட்கிழமை மற்றுமொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.4 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தில் 03 பேர்…
Read More...

அத்தனை உயிர்களும் பறிபோகும் போது பிரபாகரன் தப்பிச் சென்றிருக்க மாட்டார் – கருணாகரம் ஜனா

பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் போட்ட குண்டு பல உலக நாடுகளிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. யுத்த களத்தில் அத்தனை உயிர்களும் பறிபோகும் போது பிரபாகரன் அவர்கள் தப்பிச்…
Read More...