ஷாஃப்டரின் மரணத்திற்கான காரணத்தை ஆராய நிபுணர்கள் குழு

வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய ஐவர் அடங்கிய மருத்துவக் குழுவின் உறுப்பினர்கள் வெளிப்படைத் தன்மையுடன் நியமிக்கப்படுவார்கள், என எதிர்பார்ப்பதாக கொழும்பு மேலதிக…
Read More...

கோப் குழு மற்றும் கோபா குழுக்களுக்கு மீண்டும் நியமிக்கப்பட்டார் சாணக்கியன்

கோப் குழு மற்றும் கோபா குழுக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். கோப் குழு மற்றும் கோபா…
Read More...

எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கூடி கலந்துரையாடல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தன்னிச்சையான சதிகளுக்கு எதிராக மேற்கொள்ளக்கூடிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்றத்தின்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இன்று புதன்கிழமை வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு  சற்று…
Read More...

ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றவுள்ள குமார் சங்ககார

உலகின் முன்னணி விவாத சமூகமாக விளங்கும் ஒக்ஸ்போர்ட் யூனியனில் (Oxford Union) முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார உரையாற்றவுள்ளார். 22 பெப்ரவரி 2023 புதன்கிழமை இன்று…
Read More...

யாழ்.போதனா வைத்தியசாலையின் தண்ணீரில் உள்ள கிருமித்தொற்று நீக்கம்

-யாழ் நிருபர்- யாழ். போதனா வைத்தியசாலை குடிநீரில் ஏற்பட்ட கிருமிதொற்று இனம் காணப்பட்டு தற்பொழுது அழிக்கப்பட்டுள்ளது எனவே பொதுமக்கள் பயப்பட தேவையில்லையென யாழ்ப்பாண போதனா வைத்திய…
Read More...

தொழிற்சங்க போராட்டக்காரர்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

வரிச் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நிதியமைச்சு, ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை மற்றும் காலி முகத்திடல் மைதானத்திற்குள் பிரவேசிக்க கோட்டை…
Read More...

வாடிக்கு விசமிகளால் தீ வைப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியிலுள்ள கடற்றொழிலாளரின் வாடி விஷமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நெடுந்தீவை சேர்ந்த பாக்கியநாதர் எயுசேவியர்…
Read More...

மின்கட்டண உயர்வு போன்றவற்றால் வெங்காய செய்கை விவசாயிகள் பாதிப்பு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை -குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நிலாவெளி, தாமரைக் குளம், வேலூர் முதலான பிரதேசங்களில் உள்ள விவசாயிகள் வெங்காய செய்கைக்குப் பதிலாக வேறுபயிர்கள்…
Read More...

தொழிற்சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கொட்டதெனியாவ பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்ற தொழிற்சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர், கொட்டதெனியாவ, மத்தியதலாவ, களுஅகல பிரதேசத்தில் உள்ள…
Read More...