சிட்னி நீதிமன்றம் தனுஷ்கவுக்கு விதித்த நிபந்தனைகளை தளர்த்தியது

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு  விதிக்கப்பட்ட நிபந்தனைகளை சிட்னி நீதிமன்றம் தளர்த்தியுள்ளது. அதன்படி  அவருக்கு வட்ஸ்அப் செயலியை பயன்படுத்தவும்  இரவில்…
Read More...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான லொறி : 22 பேர் படுகாயம்

-பதுளை நிருபர்- பண்டாரவளை - மல்வத்த தோட்டப் பகுதியில் வேலைக்கு சென்று மீண்டும் வீடு திரும்பும் போது பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பயணித்த லொறி விபத்துக்குள்ளாகியுள்ளது . இன்று…
Read More...

இந்திய கடன் திட்டத்தின் கீழ் மேலும் 40 பேருந்துகள்

இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட மேலும் 40 பேருந்துகள் பயணிகள் போக்குவரத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More...

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு செல்லும் வீதி தடை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்தக் கோரி மக்கள் விடுதலை முன்னணி தற்போது தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக ஆணைக்குழுவிற்கு…
Read More...

T20 மகளிர் உலகக் கோப்பையின் அரையிறுதி ஆட்டங்கள் நாளை

T20 மகளிர் உலகக் கோப்பையின் அரையிறுதி ஆட்டங்கள் நாளை வியாழக்கிழமை தொடங்குகிறது. அதன்படி முதல் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இரண்டாவது அரையிறுதிப்…
Read More...

இலத்திரனியல் தராசுகளை அகற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

பொகவந்தலாவ கொட்டியாகல தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக, தேயிலை கொழுந்துகளை எடைபோடுவதற்கு இலத்திரனியல் தராசு பாவனையை நீக்குமாறு கோரி தோட்ட தொழிலாளர்கள் குழுவொன்று இன்று புதன்கிழமை…
Read More...

ஷாஃப்டரின் மரணத்திற்கான காரணத்தை ஆராய நிபுணர்கள் குழு

வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய ஐவர் அடங்கிய மருத்துவக் குழுவின் உறுப்பினர்கள் வெளிப்படைத் தன்மையுடன் நியமிக்கப்படுவார்கள், என எதிர்பார்ப்பதாக கொழும்பு மேலதிக…
Read More...

கோப் குழு மற்றும் கோபா குழுக்களுக்கு மீண்டும் நியமிக்கப்பட்டார் சாணக்கியன்

கோப் குழு மற்றும் கோபா குழுக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். கோப் குழு மற்றும் கோபா…
Read More...

எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கூடி கலந்துரையாடல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தன்னிச்சையான சதிகளுக்கு எதிராக மேற்கொள்ளக்கூடிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்றத்தின்…
Read More...