இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணயமாற்று விகிதங்களின்படி,  வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபா சற்று உயர்வடைந்துள்ளது. எனினும், கனடா மற்றும் சிங்கப்பூர் டொலருக்கு…
Read More...

57 வருடங்களின் பின்னர் யாழில் இருவருக்கு கிடைத்த உயரிய விருது

-யாழ் நிருபர்- சாரணர் இயக்கத்தின் இளைஞர் சாரணிய பிரிவாக செயற்படும் திரசாரணர் பிரிவில் வழங்கபடுகின்ற உயரிய விருதான பேடன் பவல் விருது வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின்…
Read More...

தேர்தல் ஆணையத்திற்கு பணம் அனுப்பிய யாழ். இளைஞர்

-யாழ் நிருபர்- யாழ். சுண்டுக்குளியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் தேர்தல் ஆணையத்திற்கு பணம் அனுப்பியுள்ளார். தேர்தல் ஆணையகத்திற்கு தேர்தலை நடாத்துவதற்கு பணம் வழங்காத காரணத்தினால்,…
Read More...

பிரதேச சபை தேர்தல்கள் தொடர்பில் இடைக்காலத் தடை உத்தரவுகள் மேலும் நீடிப்பு

-எம்.எஸ்.எம்.சாஹிர்- மன்னார் பிரதேச சபை தேர்தலுக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்புமனுவை மன்னார் தெரிவத்தாட்சி அலுவலர் நிராகரித்ததை ஆட்சேபித்துக் கோரப்பட்ட எழுத்தாணை…
Read More...

பிரதேச சபை உறுப்பினர் தாக்கியதாக தெரிவித்து இளைஞரொருவர் வைத்தியசாலையில் அனுமதி

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை -மொரவெவ பிரதேச சபை உறுப்பினரொருவர் தன்னை தாக்கியதாக இளைஞரொருவர் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று…
Read More...

பெரிய பூகம்பங்கள் ஏற்பட சாத்தியக்கூறுகள் : இந்தியாவிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஹிமாச்சலுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான பூமி தகடுகளின் பிளவு காரணமாக இந்தியாவின் ஹிமாச்சல - உத்தரகண்ட மாநிலங்களில் கடுமையான நிலநடுக்கம் ஏற்படக் கூடிய வாய்ப்புள்ளதாக இந்திய நிலநடுக்க…
Read More...

துப்பாக்கி திருடப்பட்ட வழக்கில் விமானப்படை சார்ஜன்ட் ஒருவர் கைது

இரத்மலானையில் உள்ள இலங்கை விமானப்படை (SLAF) தளத்தில் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் காணாமல் போனமை தொடர்பில் விமானப்படை சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த…
Read More...

தஜிகிஸ்தான் – சீனா எல்லையில் நிலநடுக்கம்

தஜிகிஸ்தானில் மேற்கு சீன எல்லைக்கு அருகில் சுமார் 7.2 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சீனா நிலநடுக்க வலையமைப்பு மையத்தை மேற்கோள்…
Read More...

ஜப்பான் 46 மில்லியன் டொலர்கள் நன்கொடை

நாடு முழுவதும் உள்ள அரச மருத்துவமனைகளுக்கு டீசல் வழங்குவதற்காக ஜப்பானிய அரசாங்கம் 46 மில்லியன் டொலர்களை மனிதாபிமான நன்கொடையாக வழங்கியுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம்,…
Read More...

பதுளை பொது வைத்தியசாலையில் பணி பகிஸ்கரிப்பு

-பதுளை நிருபர்- சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நாடு முழுவதும் உள்ள சகல அரச மருத்துவமனைகளிலும் இன்று வியாழக்கிழமை பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.…
Read More...