ஆளும் கட்சி உறுப்பினர்களது பேச்சுக்களை கேட்க வெட்கமாக இருக்கிறது – இம்ரான் மகரூப்

-கிண்ணியா நிருபர்- இப்போகம் விவசாயத்துறை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது விவசாயிகள் நஷ்டத்திலேயே இருக்கிறார்கள். நெல்லை கிலோ 100 ரூபாய்க்கு கொள்வனவு செய்யுமாறு ஜனாதிபதி…
Read More...

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஹாரி புரூக்கின் புதிய சாதனை

இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் தனது டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 800 ரன்கள் எடுத்து சாதனையை நிலை நாட்டியுள்ளார். அவர் வெறும் 803 பந்துகளில் 800 ரன்களை பெற்றுள்ளார்.
Read More...

இந்தியாவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு : இலங்கையில் கொழும்பையும் தாக்கும்

இந்தியாவில் பாரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டால் அது இலங்கையின் கொழும்பு நகரை பாதிக்க வாய்ப்புள்ளதாக புவியியல் துறை பேராசிரியர் திரு.அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார். இந்தியாவின்…
Read More...

யானை தாக்குதல் : ஒருவர் பலி, இருவர் படுகாயம்

-அம்பாறை நிருபர்- விவசாய நடவடிக்கைக்காக சென்ற மூவரை யானைகள் தாக்கியதில் ஒருவர் பலியாகியதுடன், இருவர் சிகிச்சைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த…
Read More...

அம்பாறை : காதலியின் நிர்வாணப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்பிய இளைஞன்

-அம்பாறை நிருபர்- பாடசாலை மாணவியின் நிர்வாணப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்பிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான காதலர் என கூறப்படும் சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு…
Read More...

மீண்டும் தலைவரானார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக…
Read More...

4 கிலோ கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது

-கிளிநொச்சி நிருபர்- 4கிலோ 100கிராம் கஞ்சாவுடன் 32வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி மருதநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் புளியங்குளம் விசேட அதிரடிப்படை…
Read More...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

“உங்களுக்கு பெரிய மூளை இருப்பது எனக்கு தெரியும்” – ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பிய…

உள்ளூராட்சி தேர்தல் போல் எமது நாட்டில் ஜனாதிபதி தேர்தலோ, நாடாளுமன்ற தேர்தலோ இனிவரும் காலங்களில் நடைபெறாதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற…
Read More...

யாழில் கட்சியின் பெயரை மாற்றிய சஜித்

-யாழ் நிருபர்- எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்காக இரண்டு நாட்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். அந்தவகையில் யாழ்ப்பாணத்தின்…
Read More...