12 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 48 வயது கசிப்பு வியாபாரி

-பதுளை நிருபர்- 12 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 48 வயதுடைய பிரபல கசிப்பு வியாபாரி பதுளையில் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெவெஸ்த்த…
Read More...

போகாகும்புர பொலிஸாரினால் ஜேர்மன் நாட்டு பிரஜை கைது

-பதுளை நிருபர்- பொரலந்தையில் இருந்து போகாகும்புர வீதி 12 ஆவது மைல் கல்லுக்கு அருகே ஜேர்மன் நாட்டு பிரஜை ஒருவர் செலுத்தி வந்த முச்சக்கர வண்டியினால் மற்றுமொரு ஒரு முச்சக்கர…
Read More...

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- ஹெரோயின் போதைப் பொருளுடன் பதுளை பொலிஸாரினால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பசறை பொலிஸ் விஷேட பிரிவினருக்கு முச்சக்கர வண்டி ஒன்றில் ஹெரோயின் போதைப் பொருள் கொண்டு…
Read More...

வடமாகாணத்தின் 18 மனித நேய ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு

வடமாகாணத்தில் மக்களுக்கான மனித நேய பணியாற்றி வருகின்ற மனிதநேய ஊடகவியலாளர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று வெள்ளிக்கிழமை …
Read More...

காற்றாலை செயற்திட்டத்தினால் நாங்கள் மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் அதானி நிறுவனத்திற்கு காற்றாலை செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிராகவும் அதே நேரம் காற்றாலை அமைக்கும் போதோ…
Read More...

“பொன் அணிகளின் போர்” என வர்ணிக்கப்படும் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்

-யாழ் நிருபர்- பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் சென் பக்றிஸ் கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் தொடர் இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணக் கல்லூரியின்…
Read More...

உலகக் கிண்ண மகளிர் T20 கிரிக்கெட் : இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று

உலகக் கிண்ண மகளிர் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் இலங்கை நேரப்படி இன்று மாலை 6.30க்கு ஆரம்பமாகவுள்ளது. இரண்டாவது…
Read More...

உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டது

உள்ளூராட்சி சபைத் தேர்தல் மார்ச் 09ஆம் திகதி நடத்தப்படாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கமைய, புதிய திகதிகள் எதிர்வரும் மார்ச் 3ஆம் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்…
Read More...

தூசு தட்டப்படும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் உள்ள மாவட்ட…
Read More...

மட்டு.கொக்கட்டிச்சோலையில் மோட்டார் குண்டு மீட்பு

கொக்கட்டிச்சோலை கண்டியனாறு குளப்பகுதியை அண்டிய காட்டுபகுதியில் கைவிடப்பட்டிருந்த மோட்டார் குண்டு ஒன்றை நேற்று வியாழக்கிழமை விசேட அதிரடிப்படையினர் மீட்டு செயலிழக்க வைத்துள்ளதாக…
Read More...