செவ்வாழை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

மூளையின் செயல்பாடு, இதயத்தின் செயல்பாடு, இரத்த ஓட்டம் , இரத்த உற்பத்தி, சிறுநீரகத்தின் இயக்கம், கல்லீரலின் இயக்கம் , குடலின் இயக்கம் ஆகியவற்றுக்குத் தேவையான சத்துகள் நிறைந்தது செவ்வாழை.…
Read More...

திருகோணமலை : மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை அலஸ்தோட்டம் மாதுமை அம்மாள் வித்தியாலயம்,  அன்புவழிபுரம் கலைமகள் வித்தியாலயம் மற்றும் பெருந்தெரு விக்னேஸ்வரா வித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளிலும்…
Read More...

மண்ணெண்ணெய் விலை குறைப்பு

மண்ணெண்ணெய் விலை இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் 50 ரூபாவினால் குறைக்கப்படுகின்றது. அதன்படி புதிய விலை 305 ரூபாவாக இருக்கின்றது. தொழில்துறை மண்ணெண்ணெய் 134 இனால் குறைக்கப்பட்டு…
Read More...

700,000 ரூபாய் மதிப்புள்ள மாம்பழங்கள் திருட்டு : 14 வயது சிறுவன் உட்பட நால்வர் கைது

700,000 ரூபாய் மதிப்புள்ள மாம்பழங்களை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹம்பாந்தோட்டை சூரியவெவ மதுனகல பிரதேசத்தில் 20 ஏக்கர் மாந்தோட்டம் ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.…
Read More...

பதுளை பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

-பதுளை நிருபர்- வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று புதன்கிழமை அரசாங்கத்துக்கு எதிராக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கையின் போது பதுளை பேருந்து…
Read More...

சீனா மீது குற்றம் சுமத்தியுள்ள FBI

கொவிட்-19 வைரஸ் சீன அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என தாம் நம்புவதாக அமெரிக்காவின் புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகத்தின் (FBI) இயக்குனர்…
Read More...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி இன்று செவ்வாய்க்கிழமை இலங்கை ரூபாவின் பெறுமதி பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக அதிகரித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு…
Read More...

நாளை பல தொழிற்சங்கங்கள் போராட்டம் : பாடசாலைகள் நடைபெறுமா?

அரசின் அசாதாரண வரி அறவீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை புதன்கிழமை நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்களும் ஆதரவு வழங்கவுள்ளதாக இலங்கை…
Read More...

தமிழரசு கட்சியை கண்டு ஜனாதிபதி அஞ்சுகின்றார் – சாணக்கியன்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அச்சத்தில் உள்ளார் என்பது அவர் வெளியிட்டுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளிப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…
Read More...